Day: 23 July 2020

விலங்கு தீவனத்திற்கு நெல் – அரிசி பயன்படுத்த தடை!
விலங்கு தீவன உற்பத்திக்கு நெல் மற்றும் அரிசியை பயன்படுத்த தடை விதித்து இன்று (23) வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நுவகர்வோர் விவகார அதிகார சபையால் இந்த வர்த்தமானி அறிவிப்பு…
மேலும்....
சமவெளிக்கு நாயை கொண்டு சென்றோருக்கு அபராதம்!
நுவரெலியா – ஹோட்டன் சமவெளிக்குள் தனது வளர்ப்பு நாயைக் கூட்டிச் சென்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட இருவருக்கு 60,000 ரூபாய் அபராதம் விதித்து நுவரெலியா நீதிவான் பமோத ஜயசேகர…
மேலும்....
கறுப்பு யூலை நினைவு நாள் யாழ் பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிப்பு!
கறுப்பு யூலை இனக்கலவர தாக்குதலில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு சொத்துக்கள் சேதமாக்கப்பட்ட 37ம் ஆண்டு நினைவு நாள் நினைவேந்தல் இன்று (2) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. பல்கலை…
மேலும்....
யாழில் தேர்தல் தொடர்பில் 105 முறைப்பாடுகள்
யாழ் மாவட்டத்தில் இதுவரை நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக 105 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ் தேர்தல் மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள்…
மேலும்....
பயங்கரவாதியை கைது செய்யாமல் தகவல் தருபவராக நம்பி ஏமாந்ததை ஒப்புக்கொண்ட சிஐடி அதிகாரி!
ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் சந்தேகநபர்களான பயங்கரவாதி ஷஹ்ரான் ஹஷிமின் மைத்துனர் அன்சார் மற்றும் ஆமி மொஹைதீன் ஆகியோர் தகவல் தருபவர்களாக பயன்படுத்தப்பட்டனர். ஆனால் அவர்கள் தொடர்பில் ஆராயத்…
மேலும்....
யாழில் இளைஞன் மீது யுவதி அதிரடி நடவடிக்கை! பின்னர் நடந்த விபரீதம்!
சற்று முன்னர் காங்கேசன்துறை வீதியில் இணுவில் பகுதியில் ஓடிக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியை மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த குறிப்பிட்ட யுவதி திடீரென வழிமறித்து தாக்கியதாகவும் குறிப்பிட்ட அந்த முச்சக்கரவண்டி ஓட்டுநர்…
மேலும்....
வேட்பாளர் ஒருவரின் வாகனத்தில் மோதி பாதசாரி ஒருவர் பலி!
ஐக்கிய மக்கள் சக்தியின் குருணாகலை மாவட்ட வேட்பாளர் ரிஷ்வி ஜவஹர்ஷாவிற்கு சொந்தமான கெப் ரக வாகனத்தில் மோதி பாதசாரியொருவர் உயிரிழந்துள்ளார். குளியாபிட்டி, கம்புராபொல பாடசாலை சந்திக்கு அருகில்…
மேலும்....
யாழ்.போதனா வைத்தியசாலையில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 14 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். இதன்படி நேற்று 145பேருக்கான பரிசோதனைகள் யாழ்…
மேலும்....
கிளி.வளாக விரிவுரையாளர் கொழும்புக்கு அனுப்பப்பட்டார்!
கிளிநொச்சியில் அண்மையில் யானையின் தாக்குதலில் படுகாயமடைந்த யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாக விரிவுரையாளர் காயத்திரி டில்ருக்சி (32-வயது) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இவர், யாழ் போதனா…
மேலும்....