Day: 15 July 2020

கிளி. வளாகம் நாளை மீள திறப்பு; மாணவர்கள் வெளியேற முடியாது!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் உள்ள விவசாயம் மற்றும் தொழில்நுட்ப பீடங்களின் விடுதியில் உள்ள இறுதி ஆண்டு மாணவர்கள் அனைவரும் பரீட்சைகள் நிறைவடையும் வரை வளாகத்தைவிட்டு வெளியேற…

மேலும்....

சுடுநீர் சிந்தியதில் குழந்தை காயம்; சிறுமி கைது!

எட்டு மாத குழந்தை மீது தவறுதலாக சுடுநீர் ஊற்றுப்பட்ட சம்பவம் ஒன்று காலி – மஹிமுல்ல பகுதியில் இன்று (15) பதிவாகியுள்ளது. இதனையடுத்து குழந்தையின் சித்தியான 17…

மேலும்....

யாழ் மாவட்ட வேட்பாளர் மரணம்!

யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகள் மக்கள் பேரவையின் நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர் ஒருவர், மாரடைப்பால் இன்று (15) உயிரிழந்துள்ளார். யாழ்பாணத்தை சேர்ந்த அகஸ்தீன் மக்டொனால்ட் (வயது 58) என்பவரே உயிரிழந்துள்ளார்….

மேலும்....

வெலிக்கடை சிறைப் படுகொலை வழக்கிலிருந்து இந்திக விடுவிப்பு!

வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை வழக்கில் இருந்து சிறைச்சாலையின் புலனாய்வு பிரிவு அதிகாரியான இந்திக சம்பத்தை விடுவித்து நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் இன்று (15) உத்தரவிட்டுள்ளது. வெலிக்கடை…

மேலும்....

சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் வேண்டுகோள்

அடுத்த மாதம் 5ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு தாம் முடிந்தளவு முயற்சிப்பதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படுமாறு…

மேலும்....

சிறிலங்காவில் சாரதி அனுமதிப்பத்திரம் தயாரிக்கும் பணி இராணுவத்திடம்

சாரதி அனுமதி பத்திரங்களை தயாரிக்கும் பணியை இலங்கை இராணுவத்திடம் அடுத்த வருடம் முதல் ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக விசேட கலந்துரையாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவின்…

மேலும்....

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பெண் குண்டுதாரி தப்பிச் சென்றாரா: விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய தேவாலயம் மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலின் குண்டுதாரியான மொஹம்மட் ஹஸ்தூனின் மனைவியான, 2 ஆம் கட்ட தாக்குதலுக்கு தயாராக இருந்த மகேந்ரன் புலச்தினி அல்லது…

மேலும்....

தபால் மூல வாக்களிப்பிற்கான இரண்டாம் நாள் இன்று

 2020 பொதுத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பிற்கான இரண்டாம் நாள் இன்றாகும். இதனடிப்படையில், இன்று (15) இரண்டாவது நாளாகவும் தபால் மூல வாக்களிப்பிற்கான சந்தர்ப்பம் அரச நிறுவனங்களின்…

மேலும்....

ஊரடங்கு, அரச விடுமுறை குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

ஊரடங்கு மற்றும் அரசாங்க விடுமுறை குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் முக்கிய அறிவ்பொன்றை விடுத்துள்ளது. ஊரடங்கு உத்தரவு வழங்குவது மற்றும் விடுமுறை வழங்குவது குறித்து அரசாங்கத்தினால் இதுவரையில்…

மேலும்....

உழவியந்திர சக்கரத்தில் சிக்கியவர் சாவு!

மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவு பகுதியில் இன்று (14) மாலை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெல்லாவெளி 40ம் கிராமம் வம்மியடி ஊற்று கிராமத்தை…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com