Day: 26 June 2020

இன்று நால்வருக்கு தொற்று!
இலங்கையில் இன்று (26) இதுவரை 4 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 2,014…
மேலும்....
கொரோனா அடங்கும் வரை இதுவும் அவசியம்; மீறினால் நடவடிக்கையாம்
கொரோனா அச்சம் தீரும்வரை முகக்கவசம் அணிவது மற்றும் அனைத்து சுகாதார அறிவுறுத்தல்களும் பின்பற்றப்படுவது அவசியம் என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இவற்றை மீறுபவர்கள்…
மேலும்....
நாளை அனைத்து திரையரங்குகளும் திறப்பு
நாட்டின் அனைத்து திரையரங்குகளும் நாளை திறக்கப்படவுள்ளதாக கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் சுமார் 105 நாட்களின் பின்னர் திறக்கப்படவுள்ளன. இந்த நிலையில்…
மேலும்....
கத்திக்குத்தில் மூவர் பலி; கொலையாளி சுட்டுக்கொலை!
ஸ்கொட்லாந்தில் இன்று (26) மர்ம நபர் ஒருவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளனர். கிளாஸ்கொ நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றை நோக்கிச் செல்லும் படிகட்டில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது….
மேலும்....
வெலிக்கடை கலவர வழக்கில் பிணையில் உள்ளோருக்கு நீதிமன்று எச்சரிக்கை!
வெலிக்கடை சிறைக் கலவர வழக்கின் முதலாவது பிரதிவாதியான பொலிஸ் இன்ஸ்பெக்டர் நியோமால் ரங்கஜீவ, இரண்டாவது பிரதிவாதியான முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா ஆகியோரின் பிணையை…
மேலும்....
பிரித்தானியா கிளாஸ்கோ சிட்டி சென்டரில் கத்திக்குத்து-மூவர் பலி
இங்விலாந்திலுள்ள கிளாஸ்கோ சிட்டி சென்டரில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர்.
மேலும்....
யாழில் ஐஸ்கிறீம் கடை முதலாளியின் மகனிற்கு விளக்கமறியல்
யாழ் நகருக்கு அண்மையில் குப்பை கொட்டியதுமல்லாமல், குப்பை கொட்டியதற்காக வழக்கு பதிவு செய்ய முற்பட்ட பொதுச்சுகாதார பரிசோதகரையும் தாக்கிய இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ நகர், ஸ்ரான்லி…
மேலும்....
முல்லைத்தீவு பஸ் தரிப்பு நிலையம் நீரில் மூழ்கியது
மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு கடந்த 8 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட பஸ் தரிப்பு நிலையம் நீரில் மூழ்கியுள்ளது. நீர் வழங்கல், நகர…
மேலும்....
முச்சோந்தி கூட்டத்தோடு இணைந்த புதிய பச்சோந்தி லக்ஸ்மன்
நேற்று இரவு வரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியில் இருந்து எவ்வாறு தேர்தலை முன்னெடுப்பது என்று ஆலோசனை நடத்திவிட்டு இன்றைக்கு சம்பந்தனுக்கு பொன்னாடை அணிவித்து தமிழ்த் தேசிய…
மேலும்....
கருணாவுக்கு வெள்ளையடிக்கும் சிவமோகன்: அம்பலமாகும் இரட்டை வேடம்
நான் கொரொனாவை விட ஆபத்தானவன் ஒரே இரவில் 3000 சிறிலங்கா படையினரை கொன்றேன் என ஒட்டுக்குழு தலைவரும் சிறிலங்கா அரசாங்கத்தின் பினாமியாக இயங்குபவருமான கருணா வெளியிட்ட கருத்தால்…
மேலும்....