Day: 21 June 2020

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுப்பட்ட 78 பேர் கைது!
கிளிநொச்சியில் இந்த மாதம் கள்ளமணல், கசிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட 78 பேர் கைது! கிளிநொச்சி மாவட்டத்தில் இம்மாதம் கசிப்பு மற்றும் கள்ள மணல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 78…
மேலும்....
வடக்கு அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையாளர் கலந்துரையாடல்!
தேர்தல் நடவடிக்கைகள் குறித்து வடக்கு அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையாளர் கலந்துரையாடல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து வடக்கு மாகாண அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கலந்துரையாடல்…
மேலும்....
இலங்கை கிரிக்கெற் துடுப்பாட்ட சபை மத்தியஸ்தராக வடமராட்சியை சேர்ந்த கிருபாகரன் தெரிவு!
இலங்கை கிரிக்கெற் துடுப்பாட்ட சபை மத்தியஸ்தராக யாழ்ப்பாணம் வடமராட்சியை சேர்ந்த கிருபாகரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை துடுப்பாட்ட சபையால் யாழ்ப்பாணம் மாவட்ட கிரிக்கெற் மத்தியர் சங்கத்திலிருந்து ஒருவர்…
மேலும்....
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை அச்சுறுத்தும் புலனாய்வாளர்கள்
முல்லைத்தீவு – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் 20.06 இன்றையநாள், தமது தொடர்போராட்டத்தின் 1200 ஆவது நாளில் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இவ்வாறு வனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்களை…
மேலும்....
முகமாலையில் இளைஞனை சுட்டுக் கொலை செய்த இராணுவம்: மக்கள் கொந்தளிப்பு, காவல்துறை குவிப்பு
கண்மூடித்தனமாக நடாத்திய துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் உயிரிழந்துள்ளான். சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு 1 மணி நேரத்திற்கும் மேலாக…
மேலும்....
மன்னாரில் பனை மரக் காட்டில் திடீர் தீப்பரவல்!
மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்குச் சொந்தமான தரவன் கோட்டைப் பகுதியில் அமைந்துள்ள பனை மரக் காட்டில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இன்றைய தினம் சனிக்கிழமை…
மேலும்....
நீரில் மூழ்கி சிறுவன் உட்பட நால்வர் பலி!
கம்பஹா – வத்தளை, டிகோவிட்ட கடற் பகுதியில் நேற்று (20) மாலை நீராடிய மூன்று பெண்கள் உட்பட நால்வர் பலியாகியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் 14 வயது சிறுவன்,…
மேலும்....
பெண் உட்பட போதை பொருள் கடத்தல்காரர்கள் மூவர் கைது!
நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் இருந்து இயக்கப்பட்ட போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ஹெரோயினும் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும்....
வல்வெட்டித்துறையில் திடீர் சுற்றிவளைப்பு; இருவர் கைது!
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை, கெருடாவில், சீலாப்புலம் பகுதியில் இன்று (21) அதிகாலை முதல் சுமார் 3 மணிநேரம் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலை…
மேலும்....