Day: 18 June 2020

தேர்தல் விதிகளை மீறும் சிறிதரன்
கிளிநொச்சி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தேர்தல் விதிகளை மீறி செயற்பட்டு வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்ற தேர்தல் விதிமுறைகளுக்கமைய வேட்பாளர் ஒருவர்…
மேலும்....
3 மணி நேரம் முக்கி முக்கி தோண்டியும் வெறுங்கையோடு திரும்பிய சிறிலங்கா காவல்துறை
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்டதான வெடிபொருட்களை தேடி தோண்டும் நடவடிக்கை ஒன்று இன்று(18.06.2020) முன்னெடுக்கப்பட்டு;ள்ளது. புதுக்குடியிருப்பு பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து புதுக்குடியிருப்பு கோம்பாவில் இரண்டாம் வட்டாரப்பகுதியில்…
மேலும்....
மீண்டும் கொரோனா பரவும் அபாயம்: எச்சரிக்கும் மருத்துவர் கேதீஸ்வரன்
இந்தியாவிலிருந்து இரகசியமாக மீன்பிடிப் படகுகள் மூலம் தமிழ்நாட்டிலிருந்து சிலர் இங்கு வருகை தரலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்களால் இலங்கையில் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது என்று வடமாகாண…
மேலும்....
நல்லூரில் கைதான 10 பேர் பிணையில் விடுதலை!
வடக்கின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்து நல்லூரில் ஒன்றுகூடி வன்முறையில் ஈடுபடத் திட்டமிட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 10 இளைஞர்களை தலா ஒரு இலட்சம் பெறுமதியான…
மேலும்....
20 கிலோ கஞ்சா கடத்தல் – ஒருவர் கைது!
கிளிநொச்சியில் இருந்து தம்புள்ளைக்கு சிறிய ரக சொகுசு பட்டா வாகனத்தில் சூட்சுமமான முறையில் எடுத்துச் செல்லப்பட்ட 20 கிலோ கஞ்சா வவுனியா பொலிஸாரால் இன்று (18) காலை…
மேலும்....
சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் – பெற்றோர் கைது!
பாடசாலை மாணவியான தனது 15 வயது மகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய 59 வயது தந்தையையும் அதற்கு உடந்தையாக இருந்த 57 வயது தாய் ஒருவரையும் குறுந்துவத்தை பொலிஸார்…
மேலும்....
வெடிக்கு பயன்படுத்தும் வயருடன் ஒருவர் கைது!
முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியில் கடற்தொழில் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படும் வெடிபொருட்களுக்கு பயன்படுத்தும் வயருடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மீனவர் ஒருவரின் வீட்டிற்குள் வெடி பொருட்கள் இருப்பதாக படையினருக்கு…
மேலும்....
யாழ் மாநகர சபை தீயணைப்பு படை வீரரின் இறுதியஞ்சலி நிகழ்வு!
யாழ் மாநகர சபை தீயணைப்பு வீரர் அமரர் அ.சகாயராசாவின் இறுதி அஞ்சலி நிகழ்வு இன்று (18) யாழ் மாநகர தீயணைப்புப் படைப்பிரிவில் யாழ் மாநகர சபையின் ஆணையாளர்…
மேலும்....
அபராதம் செலுத்தும் காலம் நீடிப்பு…!
காவல் துறையினரால் கடந்த பெப்ரவரி மாதம் 16ஆம் திகதிக்கு பின்னர் வழங்கப்பட்ட போக்குவரத்து விதி மீறலுக்கான அபராதம் செலுத்துவதற்கு வழங்கப்பட்ட சலுகை காலம் எதிர்வரும் 20 ஆம்…
மேலும்....
வடமராட்சி நபர் கொரொனாவால் சவுதியில் உயிரிழப்பு
யாழ்.வடமராட்சி இமையாணன் மேற்கு கிராமத்தை சேர்ந்த அரசன் செல்வராஜா வயது 51 என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவாறு உயிரிழந்துள்ளார். இவர் சவுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு…
மேலும்....