Day: 30 May 2020

இரத்தம் வழங்க கோருகிறார் யாழ் போதனா பணிப்பாளர்

யாழ் போதனா வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கியில் கடந்த சில வாரங்களாக தேவையான குருதி போதிய அளவில் கிடைக்கவில்லை என்று போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்….

மேலும்....

யாழ் மாநகர சபைக்கு 20 மில்லியன் வருமான இழப்பு!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த இரு மாதங்களில் ஏற்படட முடக்கம் காரணமாக யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு 20 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக பதில் முதல்வர்…

மேலும்....

நிந்தவூரில் 3 பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு!

அம்பாறை – நிந்தவூர் கடற்கரையில் இன்று (29) மாலை கரையொதுங்கிய சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் நிந்தவூர் 2ம் பிரிவைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின்…

மேலும்....

குளத்தில் மூழ்கி சிறுவன் பலி!

அநுராதபுரம் – ஹொரவபொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முக்கறவெவ பிரதேசத்தில் குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். இச்சம்பவம் இன்று (29) மாலை 5.45…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com