Day: 28 May 2020

மீனவர்களின் வலையில் சிக்கிய இராட்சத திருக்கை!

மட்டக்களப்பு பூநொச்சிமுனை மீனவர்களினால் 500 கிலோ எடை கொண்ட பாரிய இராட்சத திருக்கை மீன் பிடிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடல் கொந்தளிப்பு காரணமாக குறித்த…

மேலும்....

கிளிநொச்சி வாகன விபத்தில் பெண் ஒருவர் பலி!

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்த விபத்து இன்று (28) காலை பரந்தன் பூநகரி வீதியில் இடம்பெற்றுள்ளது. பூநகரி…

மேலும்....

லஞ்சம் வாங்கும்போது கையும் மெய்யுமாக சிக்கிய அக்கரைப்பற்று அதிகாரிகள் !

அக்கரைப்பற்று- ஆலையடி வேம்பு பிரதேச செயலாளரும், திட்டப் பணிப்பாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் கொழும்பிலிருந்து சென்ற இலஞ்ச ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வீதிப் புனரமைப்பு…

மேலும்....

மன்னார் கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய பொருள்!

மன்னார் வங்காலை கடலில் மீனவர்களினால் கடலில் பயணத்தை மேற்கொள்ளும் கப்பல்களுக்கு பயன்படுத்தும் ‘போயா’ என அழைக்கப்படும் மிகப் பெரிய இரும்பு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. இன்று…

மேலும்....

வீதியில் சென்ற பெண்ணிற்கு ஆபாச வார்த்தை, செய்கை செய்த நபர் நீதிமன்றில்

வீதியால் சென்ற பெண்ணுக்கு வார்த்தைகளாலும் சைகைகளாலும் பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மடம் வீதியில்…

மேலும்....

இலஞ்சம் பெற்ற அதிகாரிகள் கைது!

அக்கரைப்பற்று – ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். வீதி ஒப்பந்தமொன்றை வழங்கும் பொருட்டு, ஒப்பந்தக்காரர்…

மேலும்....

ரூ. 5000 கொடுப்பனவில் முறைகேடு! விசாரணைகள் ஆரம்பம்!

கொரோனா இடர் காலத்தில் வழங்கப்பட்ட ஐந்தாயிரம் ரூபா இடர் காலக் கொடுப்பனவில் யாழ்ப்பாண மாவட்டத்திலும் பல முறைகேடுகள் இடம் பெற்றுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்….

மேலும்....

யாழ் வலி வடக்கு குரும்பசிட்டி; கிணற்றில் வெடிபொருட்கள் மீட்பு!

யாழ் வலி வடக்கு குரும்பசிட்டிப் பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து பெருமளவு வெடிபொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளன. குறித்த கிணற்றை சுத்தம் செய்யும் நடவடிக்கை இன்று (28) மேற்கொள்ளப்பட்ட போதே அதற்குள்…

மேலும்....

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1500 ஜ கடந்தது!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1500 ஜ கடந்துள்ளது. மேலும் இன்று (28) 17 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1503…

மேலும்....

நன்னீர் மீன்களின் விலை அதிகரிப்பு! – மக்கள் விசனம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறுகள் மற்றும் குளங்களில் குறைந்தளவு மீன்கள் பிடிக்கப்படுவதனால் விலைக அதிகரித்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஆறுகள் மற்றும் குளங்களில் சிறு மீன்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com