Day: 27 May 2020

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 150 பேர்!

இன்று (27) இரவு 11.55 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,453 இலிருந்து 1,469 ஆக…

மேலும்....

பிரித்தானியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு- இன்று 412 பேர் இறந்துள்ளார்கள்

பிரித்தானியாவில் படிப்படியாக ஊரடங்கை தளர்த்த முடிவு செய்துள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டு 412 பேர் சிகிச்சை பலனின்றி கொரோனாவால் இறந்துள்ளனர். கடந்த சில…

மேலும்....

லண்டன் லூசிஹாம் சிவன் கோவில் ஐயா கோவில் மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை

லண்டன் லூசிஹாம் சிவன் கோவில் ஐயா, கோவில் மண்டபத்தின் உள்ளே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. இன்று(27) அதிகாலை 4 மணி அளவில், லூசிஹாம்…

மேலும்....

ஊடகவியலாளர் மீது விசுவமடு பாரதிபுரம் பகுதியில் தாக்குதல் முயற்சி

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மதுபான உற்பத்தி அதிகரித்துள்ள காரணத்தினால் பல சமூக சீர்கேடுகள் அதிகரித்துள்ளன. இன்னிலையில் 27.05.2020 இன்று மாலை வேளை…

மேலும்....

தேர்தலை நடத்த தடைகள் இல்லை – நிஷாரா

“உயர் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்ட அறிக்கைகள் கொரோனாவை கட்டுப்படுத்துவதை காண்பிப்பதால், நாடாளுமன்ற தேர்தலை நடத்த எந்த தடைகளும் இல்லை”. இவ்வாறு ஜனாதிபதியின் மேலதிக சட்டச் செயலாளரும் சட்டமா அதிபரின்…

மேலும்....

தொண்டமானின் இடத்தில் மகன் ஜீவன் போட்டி!

மறைந்த ஆறுமுகம் தொண்டமானுக்கு பதிலாக எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டம் சார்பில் அவரது மகன் ஜீவன் தொண்டமான் போட்டியிடுவார் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தூதுகுழு…

மேலும்....

வெடிச் சம்பவத்தில் இரு சிறுவர்கள் படுகாயம்!

வவுனியா – செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவு, ஆண்டியார் புளியங்குளத்தை அண்டிய புதுக்குளம் கிராமத்தில் இன்று (27) மாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இரு சிறுவர்கள் படுகாயமடைந்த…

மேலும்....

இன்று இதுவரை 106 பேருக்கு தொற்று

இலங்கையில் இன்று (27) இதுவரை 106 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 1,425…

மேலும்....

மானிப்பாயில் வீடொன்றின் மீது கொலைவெறித் தாக்குதல் நடாத்திய கும்பல்: கண்டுகொள்ளாத பிரதேச காவல்துறை

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாசியப்பிட்டியில் நீடித்த பகை காரணமாக இருபதுக்கும் மேற்பட்டோர் கொண்ட குழு ஒன்று வீடொன்று மீது தாக்குதல் நடத்தியதுடன், அந்த வீட்டில் ஒருவரை தாக்கியும்…

மேலும்....

வடமராட்சியில் சிறிலங்கா காவல்துறையினர் மீது கிளைமோர் தாக்குதல் பிரதேசத்தில் பதட்டமான சூழ்நிலை

யாழ்.வடமராட்சி- வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்கு அண்மையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது கிளைமோர் தாக்குதுல் நடாத்தப்பட்டிருக்கின்றது. குறித்த தாக்குதலில் பொலிஸார் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த பகுதியில்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com