Day: 26 May 2020

ஆறுமுகன் தொண்டமான் காலமானார்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார். 55 வயதான அவர் சுகயீனம் காரணமாக தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக இலங்கை தொழிலாளர்…

மேலும்....

மட்டக்களப்பில் முன்னாள் போராளி திடீரென உயிரிழப்பு!

மட்டக்களப்பு – வந்தாறுமூலையில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த முன்னாள் போராளி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பில் லெப்டினன்ட் கேணல் தரநிலையில் இருந்த இருந்த கோவிந்தன்…

மேலும்....

மட்டக்களப்பு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இளம் பெண் உயிரிழப்பு!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளியை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் நேசராஜா ஜீவிதா என்னும் 21 வயதுடைய இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் நேற்று…

மேலும்....

தேன் எடுக் காட்டுக்கு சென்ற மாணவன் மரக்கிளை உடம்பில் குத்தி உயிரிழப்பு!

திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பன்மதவாச்சி காட்டுப்பகுதிக்குள் இன்று (26.05.2020) காலை தேன் எடுப்பதற்காக சென்ற மூவரில் ஒருவரான 19 வயது மாணவன் மரக்கிளை உடம்பில்…

மேலும்....

முதியவரை தள்ளி விழுத்தி தொலைபேசி திருட்டு, முதியவர் மரணம், திருடர்கள் கைது!

பப்பாசி பழம் பறிபப்பதாக கூறி வீட்டுக்குள் நுழைந்தவர்கள் வீட்டிலிருந்த முதியவரை தள்ளி விழுத்தி தொலைபேசியை பறித்து சென்ற நிலையில் விழுந்து காயமடைந்த முதியவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம்…

மேலும்....

களத்திலும் தலைவருடைய படத்தை வைத்திருந்த போராளி: முகமாலையில் எச்சத்துடன் தலைவரின் புகைப்படம் மீட்பு

கிளிநொச்சி- முகமாலை பகுதியில் மனித எலும்பு கூடுகள் மீட்கப்பட்ட இடத்தில் அகழ்வு பணிகள் இன்று நிறுத்தப்பட்டு யூன் மாதம் 2ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட…

மேலும்....

ஊரடங்கை மீறிய 21 பேருக்கு யாழ் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்துக்காக 21 பேருக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸ்…

மேலும்....

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் மரணம்!

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் இன்று (26) சற்றுமுன் திடீர் மரணமாகியுள்ளார். 1964ம் ஆண்டு பிறந்த அமைச்சர் தனது 55வது வயதில் மரணமடைந்துள்ளார். ஆரோக்கியமாக இருந்த அவர் இன்று…

மேலும்....

கொரோனாவால் ஏற்பட்ட நஷ்டம்….!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த சில நாட்களில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 45 பில்லியன் அளவில் நஷ்டம் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த 2019ஆம் ஆண்டும்…

மேலும்....

விமான நிலையங்களை ஆகஸ்டில் திறக்க முன்மொழிவு

இலங்கை விமான நிலையங்களை எதிர்வரும் ஆகஸ்ட் 1ம் திகதி முதல் சுற்றுலா பயணிக்களுக்காக திறக்கலாம் என்று கொரோனா பாதுகாப்பு பணிக்குழு முன்மொழிந்துள்ளது. இதனை இன்று (26) ஜனாதிபதி…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com