Day: 25 May 2020

ஆவா குழுவை தாக்கத்தயாரான மூவர் கைது; ஆயுதங்களும் மீட்பு!

வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் தாக்குதல் ஒன்றுக்கு தயாராகவிருந்த வன்முறைக் கும்பல் ஒன்றைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் –…

மேலும்....

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் உயர்தரப் பரீட்சை நேர அட்டவணை பொய்யானது!

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் உயர்தரப் பரீட்சை தொடர்பான நேர அட்டவணை பொய்யானது என பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இம்முறை உயர்தரப் பரீட்சை நடைபெறும் திகதி உள்ளடங்களான…

மேலும்....

இராணுவ வீரர் மீது கல் வீசியவர் கைது – கொள்ளையிலும் தொடர்பு!

யாழ்ப்பாணம் – மந்திகை பகுதியில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர். பருத்தித்துறை…

மேலும்....

சீமராஜா சிங்கம்பட்டி ஜமீனின் மறைவு; இரங்கல் தெரிவித்த சிவகார்த்திகேயன்!

இந்தியாவின் தமிழகத்தில் கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் பட்டத்துக்காரர் தென்னாட்டுப்புலி நல்லகுட்டி சிவசுப்பிரமணிய கோமதிசங்கர ஜெய தியாகமுத்து சண்முகசுந்தர முருகதாஸ் தீர்த்தபதி என்பவர் உடல் நலக்குறைவால் தனது…

மேலும்....

இதுவரை 41 பேருக்கு கொரோனா!

இலங்கையில் இன்று (25) இதுவரை 41 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 1,182…

மேலும்....

வெளிநாட்டில் இருப்போரை அழைத்து வரும் நடவடிக்கை மறுபரிசீலனையில்

வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகளை பரிசீலனை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்….

மேலும்....

தமிழர்களின் காணியை அபகரிக்கவே தொல்லியல் செயலணி

கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் என்ற போர்வையில் தமிழ் மக்களின் காணிகளை முற்று முழுதாக அபகரிக்கவே ஜனாதிபதி விசேட செயலணி ஒன்றை உருவாக்கியுள்ளார் என தமிழ் தேசிய மக்கள்…

மேலும்....

எதிர்காலத்தில் தினமும் 6000 பிசிஆர் பரிசோதனை

நாட்டில் இதுவரை 50,000ற்கும் மேற்பட்ட பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். இந்த வருடம் ஜனவரி மாதம் முதலாவது நோயாளி இனங்காணப்பட்டதுடன் அவர்…

மேலும்....

ரஷ்யாவிலிருந்து 181 பேர் வருகை

கொரோனா வைரஸ் பரவலையடுத்து, நாடு திரும்ப முடியாமல் ரஷ்யாவில் சிக்கியிருந்த 181 இலங்கையர்கள், இலங்கை விமான சேவைக்குரிய விசேட விமானம் மூலம் இன்று (25) அதிகாலை, கட்டுநாயக்க…

மேலும்....

தனிநபர் மற்றும் நிறுவனங்களின் கணினிகளை இலக்கு வைத்து புதிய சைபர் தாக்குதல்

சர்வதேச ரீதியில், தனிநபர் மற்றும் நிறுவனங்களின் கணினிகளை இலக்குவைத்து புதிய சைபர் தாக்குதலொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கணினி அவசரநிலை பாதுகாப்பு குழு இந்த விடயம்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com