Day: 24 May 2020

பேராசிரியரின் நிதி உதவியில் யாழ் பல்கலை மாணவர்களுக்கு கைபேசிகள்
ஈழத் தமிழரான அமெரிக்க விஞ்ஞானி பேராசிரியர் சிவாலிங்கம் சிவானந்தன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிமார்ட் தொலைபேசி வசதியில்லாத மாணவர்களுக்காக 100 சம்சுங் கைபேசிகளை அன்பளிப்புச் செய்துள்ளார்….
மேலும்....
கொரோனா தடுப்பு மருந்தில் முன்னேற்றம் – சீன மருத்துவர்கள் அறிவிப்பு!
கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் சீனா தாம் தடுப்பூசி தாெடர்பான சோதனையில் முன்னேற்றமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. சீனாவில்…
மேலும்....
நாட்டை கட்டியெழுப்புவதே ஒரே வழி – மஹிந்த
நாட்டைக் கட்டியெழுப்புவது மாத்திரமே அனைத்து இலங்கையர்களுக்கும் உள்ள ஒரே வழி என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நல்லாட்சி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் கொரோனா தொற்று…
மேலும்....
இதுவரை 49 பேருக்கு கொரோனா!
இலங்கையில் இன்று (24) இதுவரை 49 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 1,138…
மேலும்....
காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பு சட்டத்தரணி அச்சலாவுக்கு மரண அச்சுறுத்தல்!
கொழும்பில் தமிழர்கள் உட்பட 11 இளைஞர்கள் வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஆஜராகும் சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது….
மேலும்....
மர்மப் பொருளை தேடி 16 அடிவரை அகழ்வு: கையில் கிடைத்தது இதுதான்
ஓமந்தை – கோவில்குஞ்சுக்குளம் பகுதியிலுள்ள காணி ஒன்றில் புதையல் இருப்பதாக கிடைக்கபெற்ற தகவலுக்கமைய இன்றையதினம் பாரியளவிலான தேடுதல் ஒன்று நடாத்தப்பட்டது. குறித்த காணியில் சிலமாதங்களுக்கு முன்னர் இனம்…
மேலும்....
விற்பனை செய்த போதைப்பொருளின் பணத்தை பெற வந்தவர் மீது யாழில் கொலைவெறித் தாக்குதல்
யாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியில் அடிகாயங்களுடன் மீட்கப்பட்ட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நபரை யாழ். சிறைச்சாலையில் 21 நாட்கள் தனிமைப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகின்றது. இது குறித்து மேலும்…
மேலும்....
வெளி மாவட்டங்களுக்கு பணிக்குச் சென்று திரும்புவோரை தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை!
வெளி மாவட்டங்களில் இருந்து பணிக்கு திரும்பிய அரச மற்றும் தனியார் உத்தியோகத்தர்களை தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன்…
மேலும்....
போக்குவரத்து சேவைக்கு பச்சைக்கொடி காட்டுமா அமைச்சு?
சிறிலங்கா சுகாதார அமைச்சு முழுமையாக பச்சைக்கொடி காட்டினால் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் மக்கள் போக்குவரத்துச் சேவையை வழமைக்கு கொண்டுவர தயாரென பயணிகள் போக்குவரத்து அமைச்சர்…
மேலும்....
மரணித்த இராணுவ வீரருக்கு கொரோனா இல்லை!
அம்பாறை – காஞ்சிரங்குடா இராணுவ முகாமிலிருந்து இறந்த இராணுவ வீரருக்கு கொரோனா தொற்று கிடையாது என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் அறிவித்துள்ளார். இன்று…
மேலும்....