Day: 22 May 2020

சிறுவனை காணவில்லை – பொலிஸில் முறைப்பாடு

மட்டக்களப்பு – காத்தான்குடி, டெலிகொம் வீதியில் வசிக்கும் முஹைதீன் அப்துல்லாஹ் என்ற 14 வயதுச் சிறுவனை, நேற்று (21) மாலை முதல் காணவில்லையென, சிறுவனின் பெற்றோர் காத்தான்குடி…

மேலும்....

210 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நான்காம் வட்டாரத்தில் கஞ்சாவுடன் 55 வயதுடைய நபர் ஒருவர் இன்று (22) கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய…

மேலும்....

நெஞ்சோடு துப்பாக்கியை அணைத்தபடி போராளியின் உடல் எச்சம்

கிளிநொச்சி – முகமாலையில் முன்னரங்கு பதுங்குழி ஒன்றில் இருந்து விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் துப்பாக்கியுடன் உடல் எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும்…

மேலும்....

ஐஓசி பெற்றோல் விலை மீள குறைப்பு!

லங்கா ஐஓசியின் ஒக்டோன் 92 வகை பெற்றோலின் விலை இன்று (22) நள்ளிரவு முதல் ஐந்து ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. அண்மையில் 5 ரூபாயால் விலை அதிகரிப்பு செய்யப்பட்ட…

மேலும்....

78 வயதான தாயும் அவரை பார்க்கவந்த 60 வயது மகனும் நஞ்சருந்தி தற்கொலை

சிறிலங்கா கல்பிட்டி பொலிஸ் பிரிவில் 78 வயதான தாயும், 60 வயதானமகனும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். உயிரிழந்த மகன் மட்டக்களப்பில் வசிப்பவர் எனவும்,…

மேலும்....

குடமுருட்டி பாலத்தின் பாகங்கள் கிளிநொச்சியில் கண்டுபிடிப்பு

கிளிநொச்சி பூநகரி- பரந்தன் வீதியில் 14ம் கட்டை பகுதியில் உள்ள இரும்பு பாலத்திலிருந்து திருடப்பட்ட பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கப்பட்டிருக்கும் நிலையில் குற்றவாளிகளை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை திவீரப்படுத்தியிருக்கின்றனர்….

மேலும்....

நாடு முழுவதும் ஊரடங்கு!

எதிர்வரும் 24ம் மற்றும் 25ம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலாகும் என்று அரசு அறிவித்துள்ளது. 25ம் திகதி ரமழான் பண்டிகை என்பதால் இந்த நடவடிக்கை…

மேலும்....

நேற்று மட்டும் 27 பேர்; நாடு திரும்பியவர்களே அதிகம்

இலங்கையில் நேற்று (21) மொத்தமாக 27 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 1,055…

மேலும்....

தீயில் கருகிய நான்கு ஏக்கர் காடு!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாசிக்குடா பிரதேசத்தில் சுமார் நான்கு ஏக்கர் காடு தீப்பற்றி எரிந்துள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர். பாசிக்குடா முருகன் ஆலய…

மேலும்....

தேர்தல் நடவடிக்கைகளை தொடர முடியும் – ரொமேஸ்

தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் நடவடிக்கைகளை தொடர முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜயசிங்க தெரிவித்தார் என்று, ஜனாதிபதி செயலாளரை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி ரொமேஸ் டி…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com