Day: 21 May 2020

டுபாயில் இருந்து வந்த 15 பேருக்கு கொரோனா; எண்ணிக்கை எகிறியது!

இலங்கையில் இன்று (21) இதுவரை 17 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 1,045…

மேலும்....

மேற்கு வங்கத்தில் தாண்டவம் ஆடும் “அம்பன்” 72 பேர் பலி!

இந்தியா – மேற்கு வங்க மாநிலத்தில் அம்பன் புயல் காரணமாக இதுவரை 72 பேர் பலியாகியுள்ளனர். மரங்கள் விழுந்ததும், வீடுகள் இடிந்து விழுந்ததும், மின்கம்பங்கள் விழுந்தும் மற்றும்…

மேலும்....

யுவதியை காப்பாற்ற முயன்ற இளைஞன் சடலமாக மீட்பு!

நுவரெலியா – மேல் கொத்மலை நீர்த் தேக்கத்தில் தற்கொலை செய்து கொள்ள குதித்த யுவதியை காப்பாற்ற முயன்று காணாமல் போன இரண்டு பிள்ளைகளின் தந்தையான ரிஸ்வான் (32-வயது)…

மேலும்....

உயிரிழந்த நபர் நேரில் வந்தபோது பேய் பயத்தில் அடித்து துரத்திய உறவுகள்

கொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் மீகொட நடுஹேன, முத்துஹேனலம்தை…

மேலும்....

16 வயதுச் சிறுவனிடம் மது அருந்த ஒருவர் பணம் கேட்டு மிரட்டல்!

தென்மராட்சிப் பகுதியில் மது அருந்தப் பணம் கொடுக்காத பாடசாலை மாணவனை தாக்கிய ஒருவரை அந்தப் பகுதி மக்கள் சேர்ந்து தாக்கியதில் அவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில்…

மேலும்....

மட்டு வைத்தியசாலை சுகாதார உதவியாளர்கள் போராட்டம்!

மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் கடமையாற்றும் சுகாதார உதவியாளர்கள் முன்னெடுத்த போராட்டம் பணிப்பாளரின் உறுதிமொழியையடுத்து கைவிடப்பட்டுள்ளது. இன்று (21) காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கடமைக்குவந்த சுகாதார…

மேலும்....

பளையில் விமானப்படை அம்புலன்ஸ் மோதி ஒருவர் பலி!

விமானப்படை அம்புலன்ஸ் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி படுகாயமடைந்துள்ளார். கிளிநொச்சி – பளை, தம்பகாமம் ஏ-9 சந்தியில் குடும்பஸ்தரும் அவருடைய மனைவியும்…

மேலும்....

இந்தோனேஷியாவிலிருந்து 110 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனாதொற்று காரணமாக இந்தோனேஷியாவில் நிர்க்கதிக்குள்ளகியிருந்த 110 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். குறித்த இலங்கை பிரஜைகள்  இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் இருந்து  இன்று காலை 8.00 மணிக்கு  கட்டுநாயக்க…

மேலும்....

வைத்தியர்களின் ஓய்வு வயது அதிகரிப்பு!

அனைத்து அரச வைத்தியர்களினதும் ஓய்வுபெறும் வயதை 60 இல் இருந்து 61 ஆக அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அத்துடன் ஏனைய துறைகளின் ஓய்வு வயது தொடர்பான பரிந்துரைகளை…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com