Day: 20 May 2020

மரக்கடத்தலை பிடிக்கத் தெரியாது மாடு மேய்த்தவர்களை தாக்கிய சிறிலங்கா அதிரடிப்படையினர்
மட்டக்களப்பு மாவட்டம் வடமுனை ஊத்துச்சேனை மீராண்ட வில் பிரதேசத்தில் மாடு மேய்க்க சென்ற சிலர் விசேட அதிரடிப் படையினரினரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் வாழைச்சேனை ஆதர வைத்தியசாலையில்…
மேலும்....
வடமராட்சி கிழக்கு விவசாயிகள் மீது மிருகத்தனமாக தாக்குதல் மேற்கொண்ட சிறிலங்கா கடற்படை
யாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனை, செம்பியன்பற்று பகுதிகளில் விவசாயிகள் மீது சிறிலங்கா கடற்படையினர் தாக்குதல் நடாத்தியிருக்கின்றனர். இந்த சம்பவம் நேற்று இரவு 7.30 மணிக்கு இடம்பெற்றிருக்கின்றது. தோட்ட வேலை…
மேலும்....
யாழ் வந்த பேருந்துகள் சோதனைச் சாவடியில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டன!
அக்கரைப்பற்று மற்றும் திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சேவையில் ஈடுபட்ட பேருந்துகள் இன்று திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. அக்கரைப்பற்றிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சேவையில் ஈடுபட்ட பேருந்து வவுனியாவிலும் திருகோணமலையிலிருந்து வருகை தந்த பேருந்து…
மேலும்....
மிளகாய்ததூள் தூவி கொலை செய்யப்பட்ட இளைஞன்: மட்டக்களப்பில் குழுச்சண்டை
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவின் ஐயங்கேணி பிரதேசத்தில் இடம்பெற்ற கோஸ்டி மோதலில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம்…
மேலும்....
சீரற்ற காலநிலை; 10 மாவட்டங்களில் 18,430 பேர் பாதிப்பு
தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, 10 மாவட்டங்களில் 4,758 குடும்பங்களைச் சேர்ந்த 18, 430 பேர் பாதிக்கப்பட்டுள்ளளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது….
மேலும்....
மலசலகூடக் குழிக்குள் சிசு! தாயார் கைது!
பிறந்த சிசுவை, வீட்டு மலசலகூடக் குழிக்குள் போட்ட குற்றச்சாட்டில் அக் குழந்தையின் தாயை அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்துள்ளனர். புத்தூர் கிழக்கு விக்னேஸ்வரா வீதியில் உள்ள வீட்டில்…
மேலும்....
போர் வெற்றியை caller tune ஆக்கி தமிழ் மக்களின் மனங்களை ரணமாக்கும் DIALOG
சிறிலங்காவில் DIALOG சிம் மூலம் அழைப்பு எடுக்கும்போது ஒரு caller tune இசைப்பது 30 வருட போரை முடிவுக்கு கொண்டு வந்ததை வைத்து இசைக்கப்படும் ஒரு சிங்கள…
மேலும்....
யாழில் கடும் காற்றினால் 66 குடும்பங்கள் பாதிப்பு!
யாழ்ப்பாணத்தில் காற்றின் தாக்கம் காரணமாக 66 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அம்பன் சூறாவளியின் தாக்கமானது நாட்டின் பல்வேறுபட்ட பகுதிகளிலும்…
மேலும்....
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட பாதிப்புக்கள்!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் இரண்டாயிரத்து 487 குடும்பங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தினால்…
மேலும்....
மாதா கொரூபங்கள் மீது இனந்தெரியாதோரால் கல்வீச்சு!
புத்தளம் மற்றும் பாலாவி ஆகிய பகுதிகளிலுள்ள மாதா கொரூபங்கள் மீது இனந்தெரியாதோரால் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதலினால் மாதா சொரூபங்கள் வைக்கப்பட்டிந்த கண்ணாடிக் ௯ண்டுப் பகுதி சேதமடைந்துள்ளதாக…
மேலும்....