Day: 19 May 2020

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து நாளை
கொரோனா வைரஸ் காரணமாக அதிக அவதானமிக்க வலயங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில், மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு வழங்கியுள்ள பரிந்துரைகளுக்கமைய, நாளை…
மேலும்....
குவைட்டிலிருந்து 300 பேர் நாடு திரும்பல்
குவைட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 300 இலங்கையர்கள், அந்நாட்டுக்குரிய விசேட விமானம் மூலம், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களிற்கான பொதுமன்னிப்பு காலத்தினை குவைட் அரசு வழங்கியிருந்தமை…
மேலும்....
கத்திகள், கொட்டன்கள், காவலரண்கள் சகிதம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அச்சுறுத்திய சிறிலங்கா படைகள்
முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் 11ம் ஆண்டு நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பல இடங்களில் நினைவுகூரப்பட்ட நிலையில், வெளிமாவட்டங்களில் இருந்து மக்கள், அரசியல்வாதிகள் முல்லைத்தீவுக்குள் நுழைவதை…
மேலும்....
எச்சரிக்கையையும் மீறி மீன்பிடிக்கச் சென்ற இருவர் மாயம்!
கால நிலை தொடர்பாக அரசாங்கத்தின் எச்சரிக்கையையும் மீறி நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவில் கம்மல்தொட்டை கடற்பகுதியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது….
மேலும்....
தமிழகமெங்கும் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல்கள்.!
தமிழகமெங்கும் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல்கள் படங்கள் இணைப்பு
மேலும்....
யேர்மன் தலைநகரில் தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல் 2020
மே 18 , தமிழின அழிப்பு நினைவு நாள் யேர்மன் தலைநகர் பெர்லினின் Brandenburger Tor வரலாற்றுச் சதுக்கத்தில் மிக உணர்வுபூர்வமாக நடைபெற்றது. தேசியக் கொடி ஏற்றலுடன்…
மேலும்....
மங்கள சமரவீர குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்.
முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். இன்று குற்றப்புலனாய்வு திணைக்கத்துக்கு அழைக்கப்பட்ட நிலையில், அவர் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி தேர்தலின்போது இலங்கை…
மேலும்....
தேர்தல் தொடர்பான மனு,இன்றும் விசாரணை
எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறுவதை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை இன்றும் (19) இடம்பெறவுள்ளது. பொதுத்…
மேலும்....
பலாலி தனிமைப்படுத்தல் நிலையம்; 98 பேர் விடுவிப்பு!
பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 98 பேர் தமது சொந்த இடங்களுக்கு இன்று (19) அனுப்பி வைக்கப்பட்டனர். கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த 98 பேரில் 6…
மேலும்....