Day: 18 May 2020

1000 ற்கு அருகில் வந்துள்ள எண்ணிக்கை: மேலும் 11 பேருக்கு தொற்று
சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 981ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது புதிதாக 11 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில்,…
மேலும்....
யாழ் பல்கலைக் கழக தமிழ் மாணவிக்கு அமெரிக்காவில் கிடைத்த உயர்விருது!
அமெரிக்காவில் கிளெம்சோன் பல்கலைக்கழகத்தில் 2019 வருடாந்த மேல் எழுந்து வரும் தலைவர்கள் விருதை வென்றுள்ளார் யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்தில் பொறியியல் பிரிவில் 2018 ஆம் ஆண்டு முதல் வகுப்பில்…
மேலும்....
அல்லைப்பிட்டியில் முன்னணியின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நினைவு நாளான இன்றையதினம் (18) மாலை அல்லப்பிட்டி புனித பிலிப்னேரியர் தேவாலயத்தில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது….
மேலும்....
படகு கவிழ்ந்து இருவர் பலி!
களுத்துறை – பயாகல கடற்பரப்பில் இன்று (18) மாலை மீன்பிடி படகு கவிழ்ந்து இருவர் பலியாகியுள்ளனர். இதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்....