Day: 16 May 2020

ஆட்களை கூட்டிய மத போதகர் மீது நடவடிக்கை?
புத்தளம் – மாரவில நகரில், மக்களை ஒன்று கூட்டி மத நிகழ்வொன்றினை நடாத்திய போதகர் ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (16) நண்பகல்…
மேலும்....
கொரோனாவில் இருந்து மீண்டது கம்போடியா; கட்டுப்பாடுகள் தளராது!
கம்போடியாவில் கொரோனா வைரஸ் தொற்று முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 16.71 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட கம்போடியாவில் 122 பேர் மாத்திரமே கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர்….
மேலும்....
இன்று 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
இலங்கையில் இன்று (16) இதுவரை 14 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 949…
மேலும்....
சிகிச்சை பெற வரும் நோயாளர்களுக்கு விசேட ஏற்பாடுகள்.
யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சிகிச்சை பெற வரும் நோயாளர்களுக்கு விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் வைத்தியசாலை பணிப்பாளர்…
மேலும்....
வடக்கிற்கு வருபவர்களிற்கு 14 நாள் தனிமைப்படுத்தல்
சிறிலங்காவின் மேல்மாகாணத்தில் இருந்து வடக்கு மாகாணத்திற்கு வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தனிமைப்படுத்தலின்…
மேலும்....