Day: 14 May 2020

வடக்கில் சில இடங்களில் நாளை மின்வெட்டு!
உயர் அழுத்த,தாழ் அமுக்க மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக வடக்கில் சில இடங்களில் நாளை(15) வெள்ளிக்கிழமை சில இடங்களில் மின் தடைப்படும் என…
மேலும்....
காவல்துறையின் எதிர்ப்புக்கு மத்தியில் முள்ளிவாய்கால் நினைவு வார 2 ஆம் நாள் அஞ்சலி நிகழ்வு
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று யாழ்.நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவு அஞ்சலியை கடைப்பிடிக்க சென்றவர்களை காவலதுறை தடுத்துள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச்…
மேலும்....
போதைப்பொருள் கொண்டு சென்ற சிவில் பாதுகாப்பு படைவீரர் கைது!
வவுனியா மடுக்கந்த பகுதியில் கெரோயின் போதைப்பொருளை விற்பனைக்காக எடுத்துச்சென்ற சிவில் பாதுகாப்பு படை வீரரொருவர் வன்னி பிராந்திய போதை ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்னி பிராந்திய…
மேலும்....
மனைவியினால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட கணவர்!
மனைவி ஒருவர் தனது கணவரை வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று திபுலாகல அரலகங்வில விஜயபாபுர பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. 36 வயதுடைய நபரே இவ்வாறு வெட்டிக் கொலை…
மேலும்....
யாழ் பல்கலைக்ழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: விரைந்த காவல்துறை
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் 2ம் நாள் நினைவேந்தல் இன்று மாலை யாழ்.பல்கலைகழகத்தில் எதிர்ப்புக்கு மத்தியில் நினைவுகூரப்பட்டிருக்கின்றது. யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக…
மேலும்....
முல்லையில் தனியார் காணிக்குள் மர்மப் பொருள்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிவநகர் பகுதியில் காணியை துப்பரவு செய்த போது ஆ.ர்.பி.ஜி செல் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. சிவநகர் பகுதியில் இரத்தினசிங்கம்…
மேலும்....
பிள்ளையார் கோவில் கிணற்றில் அதிசயமாக நிரம்பி வழிந்த நீர்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சிக்கு மத்தியிலும், களுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் கோவில் கிணற்று நீர் நிரம்பி வழிந்தோடும் அதிசயத்தைப் இன்று (13) பெருமளவில் பொதுமக்கள் பார்வையிட்டு…
மேலும்....
சுமந்திரனுக்கு போராட்டத் தியாகங்கள் தெரியாது – கருணா!
சுமந்திரனுக்கு தமிழ் மக்களுக்கும் இடையே எந்த சம்பந்தமும் இல்லை. இவருக்கு வடக்கு கிழக்கில் நடந்த படுகொலைகளை போராட்டமும் தியாகங்களும் எதுவும் தெரியாது என தமிழர் ஐக்கிய சுதந்திர…
மேலும்....
ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு திகதி அறிவிப்பு!
முல்லைத்தீவு – பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் விஹாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த தேரரின் உடல், நீதிமன்ற உத்தரவை மீறி கோவில் வளாகத்தில் அடாவடியாகத்…
மேலும்....
கொரோனா பலியெடுப்பு; 295,734 ஆனது!
சீனாவின் – வுஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா (கொவிட்-19) வைரஸ் இப்போது அமெரிக்கா, இத்தாலி, பிரித்தானியா மற்றும் ஸ்பைன் எங்கும் உச்சம் தொட்டு உலக நாடுகளை…
மேலும்....