Day: 13 May 2020

பிரித்தானியாவில் சுய தொழில் செய்வோருக்கான உதவி திட்டம் இன்று ஆரம்பம்

சுய தொழில் (Self-Employed) செய்யும் 110,000 பேர் இன்று வருவமான உதவித் தொகைக்கு விண்ணப்பம் செய்துள்ளார்கள்! கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சுய தொழில் செய்வோர் இன்று…

மேலும்....

பணி முடித்து திரும்பிய ஊழியர் மீது வாள்வெட்டு

நல்லூர் பிரதேச சபை ஊழியர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. படுகாயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். நல்லூர் பிரதேச சபையில் கடமையாற்றும், சுன்னாகம் புகையிரத…

மேலும்....

மன்னாரில் நடைபெற்ற இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு

இன்று 13.05.2020 மாலை 6.00 மணிக்கு  மன்னார் மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்கள் இணைந்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வினை நிறைவெற்றியுள்ளனர்

மேலும்....

இலங்கையில் சிக்கியுள்ள இந்திய நாட்டவர்கள் விடுத்த கோரிக்கை!

இந்தியாவின் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு வந்த தங்களை நாட்டுக்கு அழைக்க நடவடிக்கை எடுங்கள் என மத்திய அரசிடம் இந்தியத் தமிழர்கள் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். கிளிநொச்சியில் இன்று…

மேலும்....

விபத்தில் இளம் ஊடகவியலாளர் சாவு!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதி, பெரியகல்லாறு நாகதம்பிரான் ஆலயத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் உழவு இயந்திரம் ஒன்று மோதி இளம் ஊடகவியலாளர் உயிரிழந்த சம்பவம்…

மேலும்....

நல்லூரைத் தொடர்ந்து செம்மணியில் சுமந்திரன் செருப்பு மாலையுடன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் உருவப்பொம்மை யாழ் செம்மணி பகுதியிலும் வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை யாழ்ப்பாணம் நல்லூர் திலீபன் நினைவிடத்திற்கு அண்மையாக உருவப்பொம்மை வைக்கப்பட்டு, செருப்பு…

மேலும்....

மரக்கடத்தலில் ஈடுபட்டவர் சிக்கினார்!

வாழைச்சேனையில் மரம் கடத்த முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை வட்டார வன திணைக்களத்திற்கு சொந்தமான பொத்தானை பகுதியில் அனுமதியின்றி விற்பனைக்காக மரக்கடத்தில் ஈடுபட்ட ஒரு சந்தேக…

மேலும்....

மட்டக்களப்பு ஆலய கிணற்றில் பொங்கி வழியும் நீர்!

மட்டக்களப்பு,களுவாஞ்சிக்குடி மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள கிணற்றில் இன்று காலை நீர் பொங்கி வழிந்துள்ளது. நீர் பொங்கி வழிவதை அவதானித்த மக்கள் அதனை பார்க்க கூட்டம் கூட்டமாக…

மேலும்....

குடத்தனையில் சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல் !

வடமராட்சி குடத்தனையில் சிறுமிகள் இருவரை பாலியல் ரீதியான துன்புறுத்திய குற்றச்சாட்டில் மூன்று பேர் பருத்தித்துறை பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றனர். வடமராட்சி கிழக்கு, குடத்தனை- பொற்பதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை…

மேலும்....

முச்சக்கர வண்டியிலிருந்து கர்ப்பிணிப் பெண்ணை இறக்கி வைத்திய சாலைக்கு நடந்து செல்லுமாறு கண்டித்த பொலீஸ்!

யாழில் முச்சக்கர வண்டியில் சென்ற கர்ப்பிணிப் பெண்னை இறக்கி கட்டாயப்படுத்தி வீதியால் நடந்து செல்லுமாறு யாழ்ப்பாணம் பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com