Day: 11 May 2020

ஊரடங்கு தளர்வு, வேலையை ஆரம்பித்த வாள்வெட்டுக்குழு: இருவர் படுகாயம் வாகனங்கள் சேதம்

யாழ்.நல்லுார் கிட்டு பூங்காவுக்கு அருகில் வாள்வெட்டு குழு ரவுடிகளின் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி இருவர் படுகாயமடைந்துள்ளதுடன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் சேதமடைந்திருக்கின்றது. “கமி” குழு என அழைக்கப்படும்…

மேலும்....

வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்ட பாலம்!

இரட்டைப்பாதை செல்வக்கந்த தோட்டம் மற்றும் கிராமங்களுக்கான பிரதான பாதையில் அமைந்திருந்த பாலத்தின் பெரும்பாலான பகுதிகள் நேற்று மாலை பெய்த பலத்த மழையைடுத்து ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் அடித்துச்…

மேலும்....

நன்னீர் மீன்களின் விலை அதிகரிப்பு!

அம்பாறை மாவட்டத்தில் ஆறு குளம் ஆகியவற்றில் குறைந்தளவு மீன் இனங்கள் பிடிக்கப்படுவதனால் அதன் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர். சம்மாந்துறை, கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி…

மேலும்....

மட்டக்களப்பில் கைக்குண்டுகள் மீட்பு

தென் தமிழீழம் , மட்டக்களப்பு – திஹிலிவெட்டை பிரதேசத்தில், இலுப்படி மும்மாரி குளத்துவெட்டை வாய்க்கால் அருகில் காணப்பட்ட 03 கைக்குண்டுகள், நேற்று (10) மீட்கப்பட்டுள்ளனவென, ஏறாவூர்காவல் துறையினர்…

மேலும்....

மண்ணுக்குள் புதைத்து மது வியாபாரம்: சிக்கிய வியாபாரி

மண்ணுக்குள் புதைத்து வைத்து சட்டத்துக்குப் புறம்பாக மது விற்பனை செய்த ஒருவர் அச்சுவேலி பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். புத்தூர் கிழக்கில் இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது….

மேலும்....

படுகொலை வழக்கில் பிள்ளையானின் மறியல் நீடிப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் எனும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக்…

மேலும்....

சுமந்திரனின் பேச்சாளர் பதவியை பிடுங்குங்கள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கூறும் கருத்துக்களை நிறுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற…

மேலும்....

சிறையில் இருந்தபடி 1000 குடும்பங்களிற்கு நிவாரணம் வழங்கிய போதைப் பொருள் கடத்தல் மன்னன்

சிறிலங்காவின் பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் அரசாங்கத்தினால் கண்டுகொள்ளப்படாத மக்களுக்கு 5000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு பொறளை…

மேலும்....

கைதுப்பாக்கியுடன் சிக்கிய சட்டவிரோத கருக்கலைப்பு செய்யும் பெண்கள் இருவர்

பாணந்துரை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் வைத்தியசாலை நிலையம் என்ற பேரில் நடத்திசெல்லப்பட்ட சட்டவிரோத கருகலைப்பு மையமொன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. வலான பொலிஸ் பிரிவின் திட்டமிட்ட குற்றசெயல்களை தடுக்கு…

மேலும்....

வாழைச்சேனையில் கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை பிரதேசத்தில் கஞ்சாவுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு 09.00 மணியளவில் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com