Day: 10 May 2020

உரும்பிராயில் கசிப்பு பிடிக்கப்போன காவல்துறைக்கு வட்டுக்குள் காத்திருந்த அதிர்ச்சி

உரும்பிராய் கிழக்கு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு காய்ச்சி விற்பனைக்காக மிகவும் நூதனமான முறையில் தென்னை மரத்தில் ஒளித்து வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் இன்று மாலை கோப்பாய்…

மேலும்....

சற்றுமுன் டிப்பரை மோதித் தள்ளிய சிறிலங்கா இராணுவ வாகனம்

கிளிநொச்சி- முகமாலை பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். டிப்பர் வாகனமும் படையினரின் கனரக வாகனமும் நேருக்கு…

மேலும்....

இராவணனின் இராட்சத படைக்கு உணவு தயாரித்த கல்லடுப்புகளாம்! – ஆய்வில் தகவல்

சுவடுகள் 02. இராவணனின் இராட்சதப் படைக்கு உணவு தயாரித்த கல்லடுப்பு பற்றிய ஆய்வும் , ஆதாரங்களும்.. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டத்தில் உகந்தை மலை…

மேலும்....

ஊரடங்கு குறித்து வெளியானது விசேட அறிவிப்பு!

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் நாளை (11) முதல் தினமும் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை…

மேலும்....

முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்க் வைத்திய சாலையில் அனுமதி!

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங் நெஞ்சு வலியின் காரணமாக இன்று(10) இரவு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்கிறது இந்தியாவின் ஏ.என்.ஐ செய்தி தளம்….

மேலும்....

ஐயாயிரம் ரூபாயில் மோசடி செய்த கிராம சேவகர்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மந்துவில் மற்றும் மல்லிகைத்தீவு கிராம சேவகர் பிரிவுகளின் பெண் கிராம சேவகர் ஒருவர் அரசினால் வழங்கப்பட்ட 5000 ரூபாய்…

மேலும்....

ஹெரோயின் போதைப் பொருள் விற்பனை செய்தவர் கைது!

புத்தளம் காவல் துறை அத்தியட்சகர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் போதை ஒழிப்பு பிரிவினர் நேற்று முன்தினம் (08) புத்தளம் கடுமையான் குளம் பகுதியில் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின்…

மேலும்....

பளையில் நிவாரணம் கொடுத்துக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல்!

பளைப் பகுதியில் நிவாரணம் கொடுத்துக் கொண்டிந்த தாக்குதல் முயற்சி மேற் கொள்ளப்பட்டுள்ளது. நேற்று மாலை பளைப்பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் 200 மாற்றுத்திறனாளிகளுக்கு உலர்…

மேலும்....

இராணுவ தாக்குதல் குறித்து ஆராய்ந்த முன்னணி

நேற்று முன் தினம் (8) இரவு வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த இராணுவத்தினர் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி, தாக்குதல் நடத்திய சம்பவம் இடம்பெற்றது. இது…

மேலும்....

அத்தியாவசிய சேவையாளோருக்கு மட்டுமே பொதுப் போக்குவரத்து

நாளை (11) முதல் தனியே அத்தியாவசிய சேவைக்கு செல்வோருக்கு மட்டுமே பொதுப் போக்குவரத்து சேவை வழங்கப்படவுள்ளது. இதனை போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. நாளை (11) முதல் இரு…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com