Day: 9 May 2020

மக்கள் இல்லாத இடங்களில் புத்தர் சிலை இருப்பது பௌத்த மதத்திற்கு பேரவமானமாம்!

இலங்கையில் முதல்முறையாக புத்தர் சிலைகள் தீயில் சுட்டு எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் இன்று இரத்தினபுரி மாவட்டம் எம்பிலிப்பிட்டிய போதிராஜ தர்ம நிலையத்தில் இலங்கையின் பிரதான சங்கத்…

மேலும்....

விசமிகளால் வெட்டி வீழ்த்தப்பட்ட விவசாயின் பப்பாசிகள்

முல்லைத்தீவு உடுப்புக்குளம் பகுதியில் விவசாயி ஒருவரின் பப்பாசி மரங்கள் மற்றும் தோட்டத்தின் பயிர்களை வாளல் வெட்டி அழித்த சம்பவம் ஒன்று நேற்று (08.05.2020) அன்று பதிவாகியுள்ளது.உடுப்புக்குளம் பகுதியில்…

மேலும்....

4 அடி கஞ்சா செடி+ கசிப்பு: வேலையிடத்தில் வேலையை காட்டிய கில்லாடிகள்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள  தனியார் கையடக்க தொலை தொடர்பு நிறுவனத்தின் தொலைத் தொடர்பு கோபுரம் அமைந்துள்ள தங்கு விடுதியில் கசிப்பு உற்பத்தி மற்றும் கஞ்சா…

மேலும்....

வேலி பாய்ந்த பொலிஸாருடன் மோதல் – இருவர் காயம்; ஐவர் கைது!

யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய், இரட்டைப்புலவு வைரவர் ஆலயம் அருகே உள்ள வீட்டுக்கு இன்று (9) மதியம் சிவில் உடையில் சென்ற பொலிஸாருக்கும் வீட்டில் இருந்தோருக்கும் இடையில் ஏற்பட்ட…

மேலும்....

கொரோனா வைரஸ்; சீன ஜனாதிபதி வட கொரியாவுக்கு உதவ தயாராம்!

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் அனுப்பிய செய்தி ஒன்றில் கொரோனாவை எதிர்க்கொள்ள வட கொரியாவுக்கு உதவ தயார் என…

மேலும்....

கன்னியா மலையில் இராவணனின் தாயின் சமாதி; ஆய்வில் தகவல்!

சுவடுகள் 01. கன்னியா மலையில் உள்ள இராவணனின் தாயின் சமாதி பற்றிய ஆய்வும் , ஆதாரங்களும்! இலங்கையின் வரலாற்று ஆய்வாளர் என்.கே.எஸ் திருச்செல்வம் செல்லும் ஒரு ஆய்வுப்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com