Day: 8 May 2020

இலங்கையில் மேலும் 18 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் 18 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை…

மேலும்....

கொழும்பில் தொடரும் மர்ம மரணங்கள்

கொழும்பு, ஆட்டுப்பட்டுத் தெருவில் இளைஞன் ஒருவன் மர்மமான முறையில் மரணமடைந்தமையால் அங்கு பெரும் பரபப்பு ஏற்பட்டுள்ளது.போதைப்பொருளுக்கு அடிமையாகியிருந்த இளைஞனே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.இந்த இளைஞன் மூச்செடுப்பதில் ஏற்பட்ட…

மேலும்....

மக்கள் நடமாட்டம் இல்லாமையால் பச்சை நிறமாக மாறிய காலிமுகத்திடல்!

சிறிலங்காவில்  கொரோனா பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் ஒரு மாத காலம் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது. இந் நிலையில் நீண்டகாலத்திற்கு பின்னர் கொழும்பு காலிமுகத் திடல் புற்களால்…

மேலும்....

மானிப்பாயில் சட்டவிரோதமாக மதுபான பொருட்கள் விற்றவர் கைது!

வெசாக் போயா தினமாகிய நேற்றைய தினம் சாராயம் விற்றவர் மானிப்பாய் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய சங்குவேலி பகுதியில் மேற்கொண்ட திடீர்…

மேலும்....

கீரி கடற்கரை பகுதியில் மோட்டார் செல் குண்டு வெடிக்க செய்யப்பட்டது!

கீரி கடற்கரைப் பகுதியில் குறித்த பிரதேச வாசிகளினால் நேற்று வியாழக்கிழமை (7) மதியம் கண்டு பிடிக்கப்பட்ட குறித்த மோட்டார் குண்டு தொடர்பாக மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது….

மேலும்....

வானுக்கு மேலேறிய லொறி: நால்வர் காயம்

மாங்குளம் பனிக்கநீராவி ஏ9 வீதியில் இன்று (08.05.2020) மாலை 4.50 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். அனுராதபுரம் பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த வானும்…

மேலும்....

ஷஹ்ரான் பயிற்சியளித்த விடுதியை சுற்றி வளைத்த சிஐடி!

மட்டக்களப்பு – காத்தான்குடி பாெலிஸ் பிரிவு, கர்பலா கடற்கரை பகுதியில் உள்ள விடுதி ஒன்று சிஐடி மற்றும் விசேட அதிரடிப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டு வருகிறது….

மேலும்....

பாரிய கசிப்பு நிலையம் முற்றுகை!

மட்டக்களப்பு – வாகரை கதிரவெளி முகத்துவார காட்டுப் பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில் இயங்கி வந்த பாரிய கசிப்பு உற்பத்தி நிலையமொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. இராணுவ புலானாய்வுப் பிரிவினர்…

மேலும்....

வீட்டுக்குள் சுரங்கம் வெட்டி கசிப்பு காய்ச்சியவர் சிக்கினார்!

வீட்டுக்குள் சுரங்கம் வெட்டி கசிப்பு காய்ச்சி மறைத்து வைத்திருந்து விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் இன்று (8) கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com