Day: 7 May 2020

சிறிலங்கா கடற்படை தம்பதியின் ஒரு வயது சிசுவுக்கு கொரொனா தொற்று

வெலிசர முகாமில் உள்ள கடற்படை தம்பதியின் ஒரு வயதும் ஒரு மாதமும் நிரம்பிய சிசுவுக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா சுகாதார சேவைகள் பணிப்பாளர் இதனை…

மேலும்....

சிறுவர் பராமரிப்பு இல்லத்திலிருந்த 4 சிறுமிகள் மாயம்!

பொலன்னறுவையில் சிறுவர் பராமரிப்பு இல்லம் ஒன்றிலிருந்த 4 சிறுமிகள் திடீரென காணாமல் போயுள்ளதாக ஹிங்குரக்கொட பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். பொலன்னறுவை – ஹிங்குரக்கொட பிரதேசத்திலுள்ள சிறுவர் பராமரிப்பு…

மேலும்....

புறக்கோட்டையில் பதுக்கப்பட்டிருந்த 750 அரிசி மூட்டைகள் கண்டுபிடிப்பு

கொழும்பு – புறக்கோட்டை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை அரிசி நுகர்வோர் விவகார அதிகார சபையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த வர்த்தக நிலையத்திலிருந்து இன்று விநியோகிப்பதற்கு தயாராகவிருந்த…

மேலும்....

கொழும்பில் நெல்சன் மண்டேலாவுக்கு சிலை!

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவுக்கு கொழும்பில் சிலை வைப்பதற்கு, அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ளது. கொழும்பு வாசிகசாலை வளாகத்திலேயே அவரின் சிலையை நிர்மாணிப்பதற்கு, அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ளது

மேலும்....

பம்பைமடு குப்பை மேட்டு தீ கட்டுக்குள்!

வவுனியா – பம்பைமடு குப்பைமேட்டில் ஏற்பட்ட தீப்பரவல் குடிமனையை நோக்கி நகர்ந்த நிலையில் நகரசபை தீயணைப்புப் பிரிவினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. பம்பைமடு குப்பை மேட்டில் இன்று (7)…

மேலும்....

நாயை சுட்டு கொன்ற முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் கைது!

நீர்கொழும்பு – பெரியமுல்லை பகுதியில் மனித உரிமை செயற்பாட்டாளரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப அங்கத்தவர் ஒன்றிய தலைவருமான பிரிட்டே பெர்னாந்துவின் வீட்டு நாய் இன்று (7) அதிகாலை…

மேலும்....

முதுரை மரக்குற்றிகளுடன் இருவர் கைது!

வாழைச்சேனை வட்டார வன திணைக்களத்திற்கு சொந்தமான ஓமடியாமடு காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரக்கடத்தில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்களும், இரண்டு வாகனமும், முதுரை மரங்களும் புதன்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளது….

மேலும்....

மூன்று பிள்ளைகளின் தந்தைக்கு இளைஞர் ஒருவரால் நேர்ந்த துயரம்!

பதுளை, ஹாலி-எல நாரங்கல 9ஆம் கட்டை தெப்பத்தபத்தனை பிரதேசத்தில் இன்று அதிகாலை மூன்று பிள்ளைகளின் தந்தையை கோடாரியால் தாக்கி கொலை செய்த 21 வயதான இளைஞரை தாம்…

மேலும்....

7 வயது சிறுமியும் கொரானா தொற்றால் சிறிலங்காவில் பாதிப்பு

ஸ்ரீலங்காவில் 7 வயது சிறுமி ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று அடையாளம் காணப்பட்ட 29 பேரில் குறித்த 7 வயது சிறுமியும் அடங்குவர் என…

மேலும்....

இளைஞர் மீது அயல்வீட்டார் தாக்குதல்

வவுனியா, செட்டிக்குளம் வீரபுரம் பகுதியில் இளைஞர் மீது அயல் வீட்டார் நேற்று மாலை மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரு தரப்பினருக்கும் இடையே…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com