Day: 6 May 2020

காட்டுப்பகுதியில் அதிகாரிகள் திடீர் முற்றுகை!

வாழைச்சேனை வட்டார வன திணைக்களத்திற்கு சொந்தமான ஓமடியாமடு காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரக்கடத்தலில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்களும், இரண்டு வாகனமும், முதுரை மரங்களும் இன்றைய…

மேலும்....

முல்லையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தல்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர்களை தனிமைப்படுத்தல் செயற்பாடுகளும் யாழ்ப்பாணத்தில் போதகர் நடத்திய நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வருகை…

மேலும்....

இரும்புத் தூண்களைத் திருடிய 07 பேர் கைது!

திருகோணமலை – சம்பூர் அனல் மின் நிலையத்தின் பாதுகாப்பிற்காக நிர்மாணிக்கப்பட்டிருந்த இரும்புத் தூண்களைத் திருடிய குற்றச்சாட்டில் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூதூர் மற்றும் சம்பூர் பொலிஸார்…

மேலும்....

வெசாக்கிற்கு 306 கைதிகள் விடுவிப்பு, தமிழ் கைதிகள் யாருமில்லை

வெசாக் தினத்தை முன்னிட்டு சிறிலங்கா ஜனாதிபதியின் பொது மன்னிப்பிற்கு அமைய 306 கைதிகளை விடுதலை செய்ய அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. எனினும் தமிழ் அரசியல் கைதிகள் எவரையும்…

மேலும்....

திடீர் திருப்பம் – நேற்று தொற்று உறுதி; இன்று தொற்று இல்லை!

கொழும்பில் பண்டாரநாயக்கபுர மற்றும் கொலன்னாவையை சேர்ந்த இருவர் மற்றும் தேசிய வைத்தியாசாலை தாதி ஆகியோருக்கு கொரோனா தொற்று இல்லை என்று இன்று (6) பரிசாேதனை முடிவு கிடைத்துள்ளது…

மேலும்....

நால்வருக்கு கொரோனா தொற்றியதில் குழப்பம்

கொழும்பில் நேற்று (5) கண்டறியப்பட்ட கொரோனா தொற்றாளிகள் நால்வருக்கு எவ்வாறு கொரோனா தொற்றியது என்பதை கண்டறிவதில் முதல் முறையாக சிக்கல் எழுந்துள்ளது என்று இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்….

மேலும்....

ஐயாயிரம் ரூபாயில் மோசடி; சமுர்த்தி உத்தியோகத்தர் பணிநீக்கம்!

மட்டக்களப்பில் சமுர்த்தி பெறுபவர்களின் 5000 ரூபா கொடுப்பனவில் மோசடி செய்த சமுர்த்தி அபிவிருத்தி அலுவலரொருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி கொடுப்பனவில் மோசடி செய்ததாக சமுர்த்தி…

மேலும்....

பயத்தில் கடலில் குதித்தவர் மரணம்!

திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவு பகுதியில் மணல் ஏற்றிக் கொண்டிருந்த போது மோட்டர் சைக்கிளில் சென்ற இருவரை பொலிஸார் என நினைத்து தப்பிக்க கடலில் பாய்ந்த…

மேலும்....

ஓட்டோ சாரதிக்கு கொரோனா தொற்று உறுதி !

புதிதாக நேற்று கண்டறியப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் ஒருவர் ஓட்டோ சாரதி என அடையாளம் காணப்பட்டுள்ளார். கொழும்பு பண்டாரநாயக்கபுர பிரதேசத்தில் நேற்று ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி…

மேலும்....

சிறிலங்காவில் 9 ஆவது நபரின் இறப்பால் 1200 பேர் சுயதனிமைப்படுத்தலில்

சிறிலங்காவில் கொரோனாவினால் ஒன்பதாவது உயிரிழப்பு சம்பவம் இடம்பெற்ற கொழும்பு – 15, மோதரையில் உள்ள மெத்சந்த செவன வீட்டுத் திட்டத்தில் வசிக்கும் ஒழு குழுவினரை பி.சி.ஆர். சோதனைக்கு…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com