Day: 5 May 2020

மரத்துடன் மோதி ஹயஸ் விபத்து!
வேகக்கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ் வான் ஒன்று வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. வேலனை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட, மண்கும்பான் பிள்ளையார் கோவிலுக்கும் அராலி இராணுவ…
மேலும்....
முள்ளியவளையில் மிதிவெடிகள் மீட்கப்பட்டன!
முள்ளியவளை, 03 ஆம் வட்டாரப்பகுதியில் தனியார் காணி ஒன்றினை துப்பரவு செய்யும் போது, போர் காலப்பகுதியில் நிலத்தில் புதையுண்ட வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் காணியின் உரிமையாளர்…
மேலும்....
ராஜகிரிய இரசாயன களஞ்சியசாலையில் தீப்பரவல் !
கொழும்பு ராஜகிரிய, கலபலுவெவ பகுதியில் உள்ள இரசாயன களஞ்சியசாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே மாநாகர சபையின் தீயணைப்புத் துறையினர், தீப் பரவலை…
மேலும்....
குடி போதையில் துன்புறுத்திய கணவனை அடித்து கொலை செய்த மனைவி!
மதுபோதையில் தினமும் துன்புறுத்திய கணவனை பொல்லால் அடித்து கொலை செய்த, மனைவி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை…
மேலும்....
5000 ஆயிரம் வழங்கப்படாததால் மக்கள் போராட்டம்
பத்தனை, கிறேகிலி தோட்டத்தில் வாழும் மக்கள் இன்று (05.05.2020) மதியம் தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசாங்கத்தால் வழங்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவு தமக்கு…
மேலும்....
வரலாற்றில் முதன் முறையாக மன்னார் மடுக்கல்வி வலையதில் 9A பெற்ற மாணவன்
2019ம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த(சா/தர) பரீட்சைமுடிவுகள் வெளியாகியுள்ள நிலையில்….மன்னார் மடுக்கல்வி வலயத்தில் முதல் தடவையாக 9A பெற்று வரலாற்று சாதனை புரிந்திருக்கிறார் ஆண்டான்குளம் R.C.T.M.S மாணவன் T.டேவதரன்….
மேலும்....
ராஜகிரியவில் இருந்து 30 பேர் தனிமை மையத்துக்கு
கொழும்பு – ராஜகிரிய, பண்டாரநாயக்கபுர பகுதியிலிருந்து 30 பேர் பொலனறுவை – கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் கொரோனா தொற்று நோயாளி ஒருவர்…
மேலும்....
இலங்கையில் கொரானாவினால் ஒன்பதாவது மரணம்!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று (05) ஒன்பதாவது மரணம் பதிவாகியுள்ளது. கொழும்பு 15 – முகத்துவாரத்தை சேர்ந்த (52-வயது) பெண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்….
மேலும்....