Day: 3 May 2020

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு இனி கட்டணம்!

வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படுபவர்கள் ஹொட்டல்களில் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இராணுவ முகாம்களில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதால் ஹொட்டல்களில் தனிமைப்படுத்தல் செயற்திட்டம் ஆரம்பிக்கவுள்ளதாகவும், எனினும் இதற்காக தனிமைப்படுத்தபடுபவர்கள்…

மேலும்....

பிரித்தானியாவில் 27 மருத்துவர்கள் உட்பட 171 மருத்துவப் பணியாளர்கள் கொவிட்-19 க்கு பலி

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பிரித்தானியாவில் 27 மருத்துவர்கள் மற்றும் 100 மருத்துவர் தாதியர் இறந்துள்ளனர் . வைரஸ் தொற்று ஆரம்பித்த காலகட்டம் தொடக்கம் தற்போது வரை அதிகமாக…

மேலும்....

சாவகச்சேரியில் உறவினர்களுக்கு இடையில் மோதல்! ஒருவர் பலி

சாவகச்சேரியில் உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் விபரீதமானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் இருவர் படுகாயமடைந்துள்ளனர். சாவகச்சேரி வடக்கு மிருசுவில் பகுதியில் இன்று மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தில்…

மேலும்....

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் கிணற்றில் வீழ்ந்து இளம் பெண் பலி!

வவுனியா செட்டிக்குளம் துடரிக்குளம் பகுதியில் நேற்றிரவு (03.05.2020) 10.00 மணியளவில் கிணற்றில் வீழ்ந்து இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். செட்டிக்குளம் பிரதேச சபையில் பணியாற்றும் அரச உத்தியோகத்தரான திருக்கேதீஸ்வரநாதன்…

மேலும்....

சுவர்ணவாஹிணியை லைகா வாங்கி விட்டது? தேசியவாத உணர்வுகளைத் தூண்டும் ஊடகம்!

சுவர்ணவாஹிணி டிவி நிறுவனத்துக்கு, ஹிரு டிவி நிறுவனத்தின் பிரபல ஊடகர்களான சுதேவ, ரங்கன இருவரும் சென்று விட்டார்கள் என்பது, ஒரு ஊடக வர்த்தக சம்பவம், இது இன்று…

மேலும்....

ஊரடங்குச் சட்டம் அமுலின் போது மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட 07 பேர் கைது !

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் பொகவந்தலாவ பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்….

மேலும்....

பெண்ணால் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி வேலையை இழந்த சிறிலங்கா காவல்துறையினர்

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் கீழ் சிறிலங்காவின் மாத்தறை காவல்துறை அதிகாரி ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாத்தறை மாவட்ட சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் ரொஹான்…

மேலும்....

குணமடைந்த ஒருவருக்கு மீண்டும் கொரோனா தொற்று!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சையின் பின்னர் குணமடைந்த ஒருவருக்கு, மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஜா-எல பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே, இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது….

மேலும்....

தப்பிச்செல்ல முயன்ற கைதி பரிதாபமாக பலி!

மஹர சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இவருடன் இணைந்து தப்பிசெல்ல முயன்ற மேலும் 6 பேர் பொலிஸாரினால் கைது…

மேலும்....

சஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்த NGO பொறுப்பாளர் கைது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் சூத்திரதாரியான சஹ்ரான் ஹசீமை அழைத்து வந்து அரச சார்பற்ற நிறுவனத்தின் இளைஞர் குழுவொன்று தீவிரவாதம் சார்ந்த சொற்பொழிவு ஒன்றை நடத்தியதாகவும், ஆயுதப்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com