Day: 2 May 2020

பிரான்ஸில் இன்னும் 2 மாதத்திற்கு நீடிக்கப்பட்ட ஊரடங்கு
கொரோனாவின் தீவிரம் இன்னும் குறையாத நிலையில் நாடு முழுவதும் அமுலில் உள்ள ஊரடங்கை ஜூலை மாதம் 24-ம் வரை நீடிக்க பிரான்ஸ் அரசு சற்று முன்னர் உத்தரவிட்டுள்ளது….
மேலும்....
யாழில்-தாய் உயிரிழப்பு ! தாங்கிக் கொள்ள முடியாத மகன் தானே தீ மூட்டி உயிரிழந்துள்ளார் !!
யாழில் தாய் இறந்த துயரம் தாங்காது மகன் தனக்கு தானே தீ மூட்டியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் பொலிகண்டி கிழக்கு வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த இராமநாதன்…
மேலும்....
பிரித்தானியாவில் மேலும் ஒரு தமிழர் கொரொனாவால் உயிரிழப்பு!!
யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும் லண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார். அவர் வவுனியாவை பிறப்பிடமாகவும் ஓமந்தை மத்திய…
மேலும்....
இலங்கையர்களுக்காக பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து விசேட விமான சேவை
பிரித்தானியாவின் லண்டன் மற்றும் அவுஸ்திரேலியாவின் மெல்பர்னில் இருந்து மீண்டும் நாடு திரும்ப எதிர்பார்த்துள்ள இலங்கையர்களுக்காக விசேட விமான சேவைகளை முன்னெடுக்க ஶ்ரீலங்கன் விமான சேவை உத்தேசித்துள்ளது. நாளை…
மேலும்....
யாழ். போதனாவில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு கொரொனா தொற்று
முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (வெள்ளிக்கிழமை) சேர்க்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது….
மேலும்....
மட்டக்களப்பு சிறுமியின் நெகிழவைக்கும் செயல்!
தற்போது நாட்டில் நிலவும் கொரோனா தொற்றிற்கு எதிராக பலரும் பலவழிகளில் உதவிவருகின்றனர். இவ் வேளையில் பெரியபோரதீவை சேர்ந்த கெங்காதரன் கஜேந்தினி தம்பதியினரின் புதல்வி தணிகா என்பவர் தான்…
மேலும்....
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் தபால் சேவை இடம்பெறாது!
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் எதிர்வரும் 4ஆம் திகதி ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக குறித்த பகுதிகளில் தபால் நிலையங்கள் திறக்கப்பட மாட்டாது…
மேலும்....
பால்மா விலை உயர்த்தப்பட்டுள்ளது!
உள்நாட்டு பால்மாவின் விலையை அதிகரிக்க நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, 1 கிலோ கிராம் நிறையுடைய பால்மா பொதியின் விலை 85 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு…
மேலும்....
உரும்பிராயில் கசிப்புடன் இளைஞன் கைது!
4,750 மில்லிமீட்டர் கசிப்புடன் உரும்பிராய் – செல்வபுரம் பகுதியில் இளைஞன் ஒருவர் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்....