Day: 1 May 2020

வட கொரிய தலைவர் கிம் ஜாங் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி-உயிருடன் உள்ளார்!

வட கொரிய  தலைவர் கிம் ஜோங் உடல்நலம் குறித்து நிலவும் பல்வேறு யூகங்களுக்கு இடையில் உர தொழிற்சாலை திறக்கும் போது நாடாவை வெட்டினார் என்று கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது….

மேலும்....

கிண்ணியாவில் மின்னல் தாக்கத்தால் குடும்பஸ்தர் பலி

கிண்ணியா கண்டல் காடு கிராமத்தில், மாடு மேய்த்துக்கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று மாலை (01.05.2020) மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். கிண்ணியா காக்காமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதான…

மேலும்....

காவல்துறை தாக்குதலில் காயமடைந்தவர்களிற்கு உணவு கொண்டு சென்றவர்கள் கைது

யாழ்.வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் பொலிஸாரின் தாக்குதலில் காயம அடைந்தவர்களுக்கு உணவு கொண்டு சென்ற இரு பெண்கள் ஊரடங்கு சட்டத்தை மீ றியதாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இன்று…

மேலும்....

சிறிலங்கா கடற்படையினனின் தந்தைக்கும் சகோதரனுக்கும் ஏற்பட்ட நிலை

குருணாகல் – வாரியபொல, நேட்டிய பகுதியில் கடற்படை வீரர் ஒருவரின் தந்தை, சகோதரன் மீது தாக்குதல் நடாத்தப்பட்ட சம்பவம் ஒன்றின் சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்களைக்…

மேலும்....

பிரதமர் அழைத்த கூட்டத்திற்கு செல்ல மாட்டோம்- ஜேவிபி

பிரதமர் மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்த கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என ஜேவிபி தீர்மானித்துள்ளது. பிரதமருக்கு இன்று (01) அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றில் இதனை…

மேலும்....

பிரித்தானியாவில் வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டவர்களில் 33 சதவீதமானோர் மரணம்

கொரோனாவின் தாக்கம் குறித்த பல ஆய்வுகள் முனைப்புப் பெறும் இன்றைய காலகட்டத்தில் பிரித்தானியாவில் இருந்து வெளியாகியுள்ள ஒரு ஆய்வு பல தகவல்களை வெளிப்படுத்துகிறது. பெப்பிரவரி 6ஆம் நாளுக்கும்…

மேலும்....

டெங்குவுடன் ஒப்பிடும் போது கொரோனாவில் ஒன்றுமில்லை! – கண்டுபிடித்த பந்துல

டெங்குவால் வருடத்துக்கு 500 – 600 பேர் பலியான போதும் தேர்தல்கள் நடைபெற்றன என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அத்துடன் டெங்கு…

மேலும்....

ரஷ்ய பிரதமருக்கு காெராேனா!

ரஷ்ய பிரதமர் மிகைல் மிஸ்ஹூஸ்டினுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் ரஷ்யாவின் துணை பிரதமர் அன்ட்ரி போலோஸ்வோ தற்காலிக பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.

மேலும்....

வலைத்தள சிறுவர் காணொளிகள் குறித்து விசாரணை!

முகநூல் மற்றும் டிக் டொக் செயலிகளில் வெளியான பாடசாலை செல்லும் சிறுவர்களின் காணொளிகள் தொடர்பில் தேசிய சிறுவர் அதிகார சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அவர்கள் விளையாட்டுத்தனமாக செய்வதாக,…

மேலும்....

கொழும்பு,கம்பஹா,களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் மே 11 வரை ஊரடங்கு

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு அமுலிலுள்ள போதிலும், மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவனங்களின் மீள் செயற்பாடுகள் எதிர்வரும் 11 ஆம் திகதி…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com