Month: May 2020

வவுனியாவில் 18 வயது இளைஞர் செய்த வேலை: துக்கத்தில் பெற்றோர்

வவுனியா – ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கருவேப்பங்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்றய தினம் இரவு குறித்த இளைஞரை…

மேலும்....

சென்னையில் ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் (ENDLF) ஒட்டுக்குழு தாக்குதல்!

தமிழ்நாடு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு புலம்பெயர் தேசத்தில் இருக்கும் உறவுகளில் நிதி பங்களிப்பில்…

மேலும்....

கிளி. ஆனைவிழுந்தானில் பதட்டம்: வனவள திணைக்களத்தால் ஏற்பட்ட நிலை

கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பிரதேசத்தில் பொதுமக்களை கைதுசெய்ய முற்பட்ட வனவள பாதுகாப்பு திணைக்களத்தினருக்கு எதிராக மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.க இதன் காரணமாக குறித்த பகுதியில் தற்போது பதற்றமான சூழல்…

மேலும்....

யாழ். ஊடக அமையத்திற்குள் திடீரென நுழைந்த காவல்துறையும் புலனாய்வாளர்களும்

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசனின் 16ம் ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்றது. இதன்போது ஊடக அமையத்திற்கு வந்திருந்த பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள்…

மேலும்....

கன்றுத்தாச்சி பசு மாட்டை இறைச்சியாக்கியவர்கள் கைது

கொக்கட்டிச்சோலை நெடியமடு பகுதியில் சட்டவிரோதமாக பசு ஒன்றினை இறைச்சிக்காக கொலை செய்த சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர். நேற்று அரசடித்தீவு கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட நெடியமடு பகுதியில் சட்டவிரோதமாக…

மேலும்....

யாழ் கொடிகாமம் பகுதியில் அதிகாலையில் இளம்பெண் கடத்தல்..!

யாழ், கொடிகாமம் மந்துவில் வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் இன்று அதிகாலை வாள்கள், கத்திகளுடன் நுழைந்த 7 பேர் கொண்ட கும்பல் 20 வயதான இளம் பெண்ணை…

மேலும்....

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பரின் பாகங்களை திருடியவர்கள் இளைஞர்களால் மடக்கிப் பிடிப்பு

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனமொன்றில் உதிரிப்பாகங்களை திருடிய பலே கில்லாடியை அந்த பகுதி இளைஞர்கள் மடக்கிப் பிடித்து, முறையாக கவனித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இன்று (31) காலை…

மேலும்....

இணைய தாக்குதலால் தரவு மீறப்படவில்லை

இலங்கையில் ஒரு சில அரச இணையத்தளங்கள், செயற்பாட்டாளர்கள் குழுவினால் (activist) சேதப்படுத்தப்பட்டதை (defaced) இலங்கை கணினி அவசர தயார்நிலைக்குழு | ஒருங்கிணைப்பு மையம் (Srilanka CERT |…

மேலும்....

திருகோணமலையில் மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி!

திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மொரவெவ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதியதில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடமைக்காக இராணுவ வீரர் சென்ற மோட்டார்…

மேலும்....

சட்டவிரோதமாக வெட்டப்பட்ட பாலை மரக்குற்றிகள் மீட்பு!

முல்லைத்தீவு -மாந்தை கிழக்கு பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட பெருமளவு பாலை மரக்குற்றிகள் மீட்க்கப்பட்டுள்ளன. சுமார் நான்கு லட்சம் ரூபா பெறுமதியான குறித்த பாலைமரத் தீராந்திகளை கைப்பற்றியுள்ளதுடன் அதனை…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com