உலகம் (Page 5/108)

டுவிட்டரை வாங்கினார் எலோன் மஸ்க் ; பிரதம நிறைவேற்று அதிகாரி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் பதவி நீக்கம்
லான் மஸ்க் ஒப்பந்தம் முடிந்தவுடன் டுவிட்டரின் உயர் அதிகாரிகளை பணிநீக்கம் செய்தார். உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை, கடந்த ஏப்ரல் மாதம்…
மேலும்....
ஒக்டோபர் 22 கறுப்பு தினம் : ஜம்முகாஷ்மீர் மீதான பாகிஸ்தானின் படையெடுப்பு
1947 ஆம் ஆண்டு ஒக்டோபர் 22 ஆம் திகதி ஒருதலைப்பட்சமாக கூட்டு ஒப்பந்தத்தை மீறி, பழங்குடியினரைப் பயன்படுத்தி ஜம்மு-காஷ்மீரை வலுக்கட்டாயமாகக் கைப்பற்ற ஆக்கிரமிப்பு போரை தொடங்கியது. வன்முறை…
மேலும்....
மின் உற்பத்தி நிலையங்களை ரஷ்யா போர்க்களமாக மாற்றி வருகிறது – உக்ரேன் ஜனாதிபதி
உக்ரேனில் உள்ள மின் நிலையங்களை குறி வைத்து ரஷ்ய இராணுவம் தாக்கி வருகிறது. கடந்த சில நாட்களாக உக்ரேனின் முக்கியமான உள்கட்டமைப்பைத் தாக்க ரஷ்யா ஆளில்லா விமானங்கள்…
மேலும்....
பதவியேற்று 45 நாட்களில் பதவியை இராஜிநாமா செய்வதாக பிரித்தானிய பிரதமர் திடீர் அறிவிப்பு
பிரித்தானிய பிரதமர் லிஸ் டிரஸ் தனது பதவியை இராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். பிரித்தானியாவின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் பதவியேற்று 45 நாட்கள் ஆகும் நிலையில் அவர்…
மேலும்....
பாகிஸ்தானில் முன்னாள் தலைமை நீதிபதி சுட்டுக்கொலை
பாகிஸ்தான் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முகமது நூர் மெஸ்கன்சாய் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூரமான சம்பவம் வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான் உயர் நீதிமன்ற…
மேலும்....
ஆங் சான் சூகியின் சிறைதண்டனை 26 ஆண்டுகளுக்கு நீடிப்பு
மியான்மர் நாட்டுத் தலைவர் ஆங் சான் சூகிக்கு ஊழல் வழக்குகளில் மேலும் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதித்து அந்நாட்டு இராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுவரை மியான்மர்…
மேலும்....
இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கனடா பிரதமர் எடுக்கவேண்டும் – கனடா தமிழ் அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கனடா பிரதமர் எடுக்கவேண்டும் என கனடாவின் பல அமைப்புகளும்…
மேலும்....
தாயாரின் மரணத்தின் பின்னர் சார்ல்ஸ் மன்னரானர்.
பிரிட்டிஸ் மகராணியின் மரணத்தை தொடர்ந்து இளவரசர் சார்ல்ஸ் முடிக்குரிய மன்னராகியுள்ளார். தாயாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டவேளை அவருடன் இருந்த இளவரசர் சார்ல்ஸ் தனது அன்னையின் இழப்பு தனதுவாழ்வில் பாரிய…
மேலும்....
எலிசபெத் மகாராணி மறைவு ; ஜனாதிபதி இரங்கல்
பிரித்தானிய மகாராணியான 2 ஆம் எலிஸசெபத் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரங்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பிரித்தானிய மகாராணியான 2…
மேலும்....
தான் அழகாக இருப்பதால் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் மீது குற்றம் சுமத்திய யுவதி
அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட யுவதி ஒருவர், தான் மிக அழகாக இருப்பதாலேயே தன்னை பொலிஸார் கைது செய்தனர் என குற்றம் சுமத்தியுள்ளார். 28 வயதான ஹென்ட் பஸ்டமி…
மேலும்....