உலகம்

பிரித்தானியாவில் இளவரசர் பிலிப் மறைவுக்கு 8 நாட்கள் துக்க தினம்: 17ஆம் திகதி இறுதி நிகழ்வு!
பிரித்தானிய இளவரசரும் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவருமான பிலிப் மறைவையடுத்து எதிர்வரும் 17ஆம் திகதி வரை துக்கதினம் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், எதிர்வரும் 17ஆம் திகதி சனிக்கிழமை வின்சர்…
மேலும்....
மறைந்த இளவரசர் பிலிப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி இரங்கல்!
மறைந்த இளவரசர் பிலிப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில், அமெரிக்க மக்கள் சார்பில் தங்களது இரங்கல்களை வெளியிட்டுள்ளனர். இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள…
மேலும்....
கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 9,255பேர் பாதிப்பு- 40பேர் உயிரிழப்பு!
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஒன்பதாயிரத்து 255பேர் பாதிக்கப்பட்டதோடு 40பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது…
மேலும்....
கொவிட் தொற்று பரவும் பணியிடங்களை மூடுவதற்கு பிரிட்டிஷ் கொலம்பியா அரசாங்கம் நடவடிக்கை!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவும் பணியிடங்களை மூடுவதற்கு பிரிட்டிஷ் கொலம்பியா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது. திங்கட்கிழமை தொடங்கி, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் ஒரே…
மேலும்....
அமெரிக்காவில் மீண்டும் பதற்றம்! மர்ம நபர் தலைமறைவு
அமெரிக்காவிலுள்ள டெக்ஸ்சாஸ் பூங்காவில் மர்ம நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, 5பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக பொலிஸார்…
மேலும்....
கனடாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை!
கனடாவில் கொரோனா தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 10 இலட்சத்து 20 ஆயிரத்து 893 பேர் கொரோனாவால்…
மேலும்....
புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக இருக்கும் கனடாவில் அசிரியையாக பணியாற்றும் இலங்கை தமிழ்ப்பெண்!
கனடாவில், ஒன்ராறியோவின் மார்க்கம் பகுதியில் வாழும் இலங்கைத் தமிழரான மீரா பாலா, பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றிவருகிறார். தமிழ்க் கனேடிய எழுத்தாளரான மீரா, சிறுவர் புத்தகங்கள் பலவற்றை…
மேலும்....
கனடாவில் 30 நாட்களுக்கு மேலாக காணாமல் போயுள்ள 15 வயது சிறுமி!
கனடாவில் 30 நாட்களுக்கு மேலாக காணாமல் போயுள்ள 15 வயது சிறுமி இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளார். ரொறன்ரோவை சேர்ந்த 15 வயதான சிறுமி தெரசா பெலிசியா பிரவுன்….
மேலும்....
பிரேசிலில் ஒரே நாளில் 4,249 பேர் கொரோனாவால் உயிரிழப்பு
பிரேசிலில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கொரோனா வைரஸ் தொற்றினால் நாளாந்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 4,249 பேர்…
மேலும்....
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 4 பேர் காயம்
அமெரிக்காவிலுள்ள டெக்ஸ்சாஸ் பூங்காவில் மர்ம நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, 5பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றநிலை…
மேலும்....