உலகம்

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கும் அமெரிக்கா
அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களை அமெரிக்கா வன்மையாக கண்டிக்கின்றது. இது குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது டுவிட்டர் தெரிவித்துள்ளதாவது, அமைதியான…
மேலும்....
சீனாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு
சீனாவில் கடந்த 21-ந்தேதி விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள குவாங்சி மாகாணத்திலிருந்து குவாங்சு மாகாணத்தை நோக்கி 132 பேருடன் சென்ற…
மேலும்....
உக்ரைனுக்கு இங்கிலாந்து இளவரசர் வில்லியம் ஆதரவு
இங்கிலாந்து இளவரசர் வில்லியம், இளவரசி கதே ஆகிய இருவரும் கரீபியன் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நேற்று அவர்கள் பெலீஸ் நாட்டுக்கு சென்றனர்….
மேலும்....
இங்கிலாந்து சிறையில் நடைபெற்ற ஜூலியன் அசாஞ்சே – ஸ்டெல்லா மோரிஸ் திருமணம்
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தனது நீண்டகால காதலியான ஸ்டெல்லா மோரிஸை தென்கிழக்கு லண்டனில் உள்ள உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் நேற்று திருமணம் செய்துகொண்டார். ஜூலியன் அசாஞ்சே…
மேலும்....
இலங்கை பயணிப்போருக்கு இங்கிலாந்து எச்சரிக்கை; பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் விளக்கம்
இலங்கையில் மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமை குறித்து தனது நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இங்கிலாந்து எச்சரிக்கை விடுத்துள்ளது. பொருளாதார நெருக்கடி நிலை குறித்து எச்சரிக்கை விடுக்கும் வகையில்…
மேலும்....
படையினரால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள், சித்திரவதைகள் தொடர்பாக பிரித்தானியா அவதானம்!
இலங்கையில் படையினரால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் மற்றும் சித்திரவதைகள் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அவதானம் செலுத்தியிருப்பதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதேநேரம் இலங்கையில் மனித உரிமைகள்…
மேலும்....
கனடாவில் இருந்து வந்த பொதியில் ஒமேகா-3 பரவல்: சீனா குற்றச்சாட்டு!
கனடாவில் இருந்து ஒரு பொதி மூலம் சீனாவில் ஒமேகா-3 பரவுவதாக கனடாவின் சுகாதார அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கனடாவிலிருந்து வந்த பொதியின் மேற்பரப்பு மற்றும் உள்ளடக்கங்கள் மற்றும்…
மேலும்....
பேரழிவால் பாதிக்கப்பட்ட டோங்காவிற்கு நிவாரணப் பொருட்களை அனுப்பும் நியூஸிலாந்து!
பேரழிவால் பாதிக்கப்பட்ட டோங்காவிற்கு நிவாரணப் பொருட்களை அனுப்பவுள்ளதாக நியூஸிலாந்து தெரிவித்துள்ளது. தலைநகரின் முக்கிய விமான நிலைய ஓடுபாதையில் உள்ள சாம்பல் நிவாரண விமானங்கள் தரையிறங்குவதைத் தடுப்பதால், நிவாரணப்…
மேலும்....
இலங்கைக்கு பயணிக்கும் கனேடியர்களுக்கு கனடா அரசாங்கம் எச்சரிக்கை!
இலங்கையில் மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமை குறித்து தமது பயணிகளுக்கு கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கான பயண ஆலோசனையின் பாதுகாப்புப் பிரிவை கனேடிய அரசாங்கம் புதுப்பித்துள்ளது. அந்தவகையில்…
மேலும்....
லிதுவேனியாவை சீனா கொடுமைப்படுத்துகிறது – தாய்வான் குற்றச்சாட்டு
லிதுவேனியாவை சீனா கொடுமைப்படுத்துவதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள தாய்வான் ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளிடையே ஒற்றுமை அவசியம் எனவும் அழைப்பு விடுத்துள்ளது. தாய்வான் வெளியுறவு அமைச்சு லிதுவேனியாவில் தனது…
மேலும்....