உலகம்

ரஷ்ய கூலிப்படையான வாக்னருக்கு போர்க்கள ஆயுதங்களை வடகொரியா வழங்கியதாக அமெரிக்கா குற்றச்சாட்டு!

உக்ரைனில் பயன்படுத்துவதற்காக ரஷ்ய கூலிப்படையான வாக்னருக்கு போர்க்கள ஏவுகணைகள் மற்றும் ரொக்கெட்டுகளை வடகொரியா வழங்கியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இந்த ஏற்றுமதி ஐ.நா பாதுகாப்பு சபையில் தீர்மானங்களை…

மேலும்....

பெண்கள் பல்கலைக்கழகங்களில் சேர தடை: ஆப்கானில் 5 பெண்கள் கைது!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பெண்கள் பல்கலைக்கழகங்களில் சேர தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்களை தலிபான்கள் கைது செய்துள்ளனர். மூன்று ஊடகவியலாளர்களும் கைது செய்யப்பட்டனர்….

மேலும்....

ஜப்பானில் கடும் பனிப்பொழிவு!

ஜப்பானின் வடக்கு மாகாணமான நீகாட்டாவில் கடும் பனிப்பொழிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவின் காரணமாக புகையிரத போக்குவரத்து இரத்து செய்யப்பட்ட நிலையில், மக்கள் மாற்று போக்குவரத்துக்காக பேருந்துகளை நாடியதால்,…

மேலும்....

ஜோ பைடனை சந்திக்கின்றார் உக்ரைன் ஜனாதிபதி!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை உக்ரைன் ஜனாதிபதி இன்று(புதன்கிழமை) நேரில் சந்தித்து பேசவுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் ஓராண்டை நெருங்கி வருகிறது. பகுதிகளைக் கைப்பற்ற ரஷ்யா…

மேலும்....

குளிர்காலத்தின் முதலாவது கொவிட் தொற்றலையை சீனா எதிர்கொண்டுள்ளது: சீனாவின் உயர்மட்ட சுகாதார அதிகாரி தகவல்!

இந்த குளிர்காலத்தில் கொவிட் நோய்த்தொற்றுகளின் எதிர்பார்க்கப்படும் மூன்று அலைகளில் முதல் அலையை சீனா அனுபவித்து வருவதாக சீனாவின் உயர்மட்ட சுகாதார அதிகாரி ஒருவர், தெரிவித்துள்ளார். இந்த மாத…

மேலும்....

1,000க்கும் மேற்பட்ட எல்லைப் படை ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

இந்த வாரம் 1,000க்கும் மேற்பட்ட எல்லைப் படை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 1,000க்கும் மேற்பட்ட எல்லைப் படை ஊழியர்களின் வேலைநிறுத்தம், ஹீத்ரோ, கேட்விக், பர்மிங்காம்,…

மேலும்....

பெருவில் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண ஒன்று திரண்ட தலைவர்கள்!

முன்னாள் ஜனாதிபதியின் பதவி நீக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள ஆழமான அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் பெருவில் இடம்பெற்று வருகின்றன. மாநில சபை, அதிகாரத்தின் அனைத்து…

மேலும்....

இரயில் பயணிகளுக்கு மேலும் இடையூறு: நாளை வழமைக்கு திரும்பும்!

இரயில் ஊழியர்கள் இன்றும் (சனிக்கிழமை) வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்வதால், கிறிஸ்மஸுக்கு முந்தைய கடைசி வார இறுதியில் ரயில் பயணிகள் மேலும் இடையூறுகளைச் சந்திக்க உள்ளனர். இரயில்- கடல்சார்…

மேலும்....

கொங்கோவில் வெள்ளத்தால் பேரழிவு : குறைந்தது 169 பேர் உயிரிழப்பு

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. தலைநகரில் பெய்து வரும்…

மேலும்....

கென்னடி கொலை தொடர்பான ஆவணங்களை முதன்முறையாக முழுமையாக வெளியிட வெள்ளை மாளிகை உத்தரவு!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோன் எஃப் கென்னடி கொலை தொடர்பான ஆயிரக்கணக்கான ஆவணங்களை முதன்முறையாக முழுமையாக வெளியிட வெள்ளை மாளிகை உத்தரவிட்டுள்ளது. ஒன்லைனில் 13,173 கோப்புகள் வெளியிடப்பட்டதன்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com