உலகம்

குரங்கு அம்மை நோய் அச்சம் ; குரங்குகள் கொலை ; உலக சுகாதார ஸ்தாபனம் கவலை
குரங்கு அம்மை நோய் அச்சம் காரணமாக, பிரேசிலில் விஷம் வைத்து குரங்குகள் கொல்லப்படுவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் கவலை தெரிவித்துள்ளது. உலகம் முழுவதிலும் குரங்கு அம்மை நோய்…
மேலும்....
உடலில் பெற்றோலை ஊற்றி எரிபொருள் நிலையங்களை தீக்கிரையாக்கப் போவதாக அச்சுறுத்திய இரட்டைச் சகோதரிகள்
தமது உடலில் பெற்றோலை ஊற்றிக்கொண்டு, எரிபொருள் நிலையங்களை தகர்க்கப் போவதாக அச்சுறுத்திய குற்றச்சாட்டில்,இரட்டைச் சகோதரிகளான யுவதிகள் இருவர், சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பிரித்தானியர்களான 23 வயதான பிரிட்டானி லீ,…
மேலும்....
சீனாவில் புதிய வகை வைரஸ்
சீனாவில் கொவிட்-19 வைரஸ் போன்று லங்கையா என்ற புதிய வைரஸ் உருவாகியுள்ளது. இந்த வைரஸ் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு தொற்றியிருக்கலாம் என அறிவியல் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். சீனாவில்…
மேலும்....
இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான ஒத்துழைப்புகளை குழப்புவதை நிறுத்தவேண்டும் – சீனா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்
இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான ஒத்துழைப்புகளை குழப்புவதை நிறுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங்வென்பின் சீனா கப்பலிற்கான எதிர்ப்பு அர்த்தமற்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்….
மேலும்....
மனித உரிமை பேரவையின் முக்கிய குழு செப்டம்பரில் இலங்கை விஜயம்- இலங்கை தொடர்பில் கடுமையான புதிய தீர்மானம்
இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து நேரில் கண்டறிவதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் உயர் மட்ட குழுவொன்று அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது….
மேலும்....
ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிரான ஒடுக்குமுறைகளிற்கு எதிராக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்
இலங்கையில் அரசாங்கத்தின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்சில் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிரான ஒடுக்குமுறை நடவடிக்கைகளிற்கு எதிராக ஜனநாயகத்திற்கான இலங்கையர்கள் என்ற…
மேலும்....
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கின்றோம் – ஜனாதிபதிக்கான வாழ்த்து செய்தியில் ஜப்பான் பிரதமர்
இலங்கை முன்னெடுத்துள்ள சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள ஜப்பானிய பிரதமர் பூமியோ கிசிடா ,…
மேலும்....
அவுஸ்திரேலியாவில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 12.000த்தை நெருங்குகின்றது – கடும் அழுத்தத்தில் மருத்துவமனைகள்
அவுஸ்திரேலிய மருத்துவமனைகள் கொவிட் நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பினால் பெரும் அழுத்தங்களிற்குள்ளாகியுள்ள அதேவேளை அவுஸ்திரேலியாவில் கொரோ மரணங்களின் எண்ணிக்கை 12,000நெருங்குகின்றது. அவுஸ்திரேலியாவில் கடந்த மூன்று நாட்களாக கொவிட் மரணங்களின்…
மேலும்....
ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் தீ விபத்து : 8 பேர் பலி
ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் உள்ள பல அடுக்குமாடி கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உள்ள பல அடுக்குமாடி கட்டிடத்தில்…
மேலும்....
வீதியை புலி கடந்து செல்வதற்காக வாகனங்களை காத்திருக்க வைத்த காவலர்
புலி ஒன்று வீதியைக் கடப்பதற்கு உதவியாக, வீதியிலுள்ள வாகனங்களை பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காத்திருக்கச் செய்தபோது பிடிக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்திலுள்ள…
மேலும்....