இந்தியா

பொது இடங்களில் தேவையின்றி ஒன்றுகூட வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

சீனாவில் புதிய வகை உரு மாறிய கொரோனா (பிஎப்.7), வேகமாக பரவி வருகின்ற நிலையில், இந்திய மருத்துவ சங்கம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள…

மேலும்....

ராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியாதாம்

ராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியாது என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இஸ்ரோ செயற்கைக்கோள் மூலம் ஆய்வு செய்ததில் பாலம் இருந்தது என…

மேலும்....

இடைக்கால பொதுச்செயலராக இபிஎஸ் – தேர்தல் ஆணைக்குழு அங்கீகாரம் ?

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி பெயரில் தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவு கணக்கை இந்திய தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது. அதிமுகவில் இரட்டைத் தலைமை…

மேலும்....

திருச்சியில் கைதான இலங்கையர்கள் குறித்து வௌியான திடுக்கிடும் தகவல்!

போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாகவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயற்சி செய்ததாகவும் திருச்சி சிறப்பு முகாமில் இருந்த 8 இலங்கையர்கள் உட்பட…

மேலும்....

திறப்பதற்கு முன்பே பாலம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு!

பீகார் மாநிலம் பெகுசாய் பகுதியில் உள்ள கந்தக் ஆற்றின் குறுக்கே 206 மீட்டர் நீளமுள்ள பாலம் மக்கள் பாவணைக்கு வரும் முதலே இடிந்து விழுந்துள்ளது. கடந்த 2016ஆம்…

மேலும்....

பாகிஸ்தானை பயங்கரவாதத்தின் மையமாகக் கருதும் உலகம்: எஸ்.ஜெய்சங்கா்

பாகிஸ்தானை பயங்கரவாதத்தின் மையமாக உலகம் பார்க்கின்ற நிலையில் இந்தியா மீது அவதூறு பரப்புவதில் எந்த அர்த்தமும் கிடையாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின்…

மேலும்....

இந்தியாவின் மிக நீளமான பனிஹால்-கத்ரா ரயில் சுரங்கப்பாதையின் நிர்மாணப்பணி நிறைவு!

இந்தியாவின் மிக நீளமான பனிஹால்- கத்ரா ரயில் சுரங்கப்பாதை சுரங்கப்பாதையின் நிர்மாணப்பணி நிறைவு பெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பேரிடர் அவசரகாலத்தில் மீட்புப் பணியை எளிதாக்குவதற்காக ‘டி-13’ என்ற…

மேலும்....

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்தப்பட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்தப்பட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுமார் மூவாயிரம் கிலோ பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கடலோர காவல் படையினர்…

மேலும்....

இந்தியாவில் பணவீக்கம் குறைந்து வருகின்றது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்!

நாட்டில் பணவீக்கம் குறைந்து வருவதாகவும் அதுமேலும் குறையும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பணவீக்கம் குறித்த மக்களவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர்…

மேலும்....

ஆவண சரிபார்ப்புக்குப் பின் மாநிலங்களுக்கு உடனடியாக ஜிஎஸ்டி இழப்பீடு!

மாநில கணக்காய்வாளர்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை சரிபாா்த்து ஒப்புதல் அளித்தவுடன் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையானது மாநிலங்களுக்கு உடனடியாக விடுவிக்கப்பட்டு வருவதாக மக்களவையில் நிதியமைச்சர் நிா்மலா சீதாராமன் தெரிவித்தார். நாட்டில்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com