தாயகம்

தமிழர் விரும்பும் தீர்வையே நாங்கள் மனதார ஏற்போம் – சம்பந்தன் இடித்துரைப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழ்பேசும் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு தருவதாக இருந்தால், அந்தத் தீர்வு எமது மக்கள் விரும்பும் சமத்துவம், ஒற்றுமை மற்றும் பாதுகாப்பு நிறைந்ததாகக்…

மேலும்....

திருச்சியில் கைதான இலங்கையர்கள் குறித்து வௌியான திடுக்கிடும் தகவல்!

போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாகவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயற்சி செய்ததாகவும் திருச்சி சிறப்பு முகாமில் இருந்த 8 இலங்கையர்கள் உட்பட…

மேலும்....

வட மாகாண விளையாட்டு விழாவில் சாதனை படைத்த யாழ் அணி!

2022ம் ஆண்டுக்கான வட மாகாண விளையாட்டு விழாவில் யாழ்ப்பாணம் முதலிடம் பெற்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்டம் 129 பதக்கங்களைப் பெற்று, 2ம் இடத்தை பெற்றுள்ளது. மாகாண விளையாட்டுத்…

மேலும்....

யாழ்ப்பாண பாடசாலை மாணவர்களுக்கு சீன அரசி மூடை இலவசம்

யாழ்ப்பாணம் அச்சுவேலி ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு சீன அரசாங்கத்தின் உதவி திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. பாடசாலை முதல்வர் சிவலிங்கம்…

மேலும்....

முல்லைத்தீவில் எல்லையிடும் முயற்சியில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர்

முல்லைத்தீவில் மக்களின் எதிர்ப்பினையடுத்து போடப்பட்ட எல்லைக்கற்களை வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் அகற்றியுள்ளனர்  என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பகுதியில் …

மேலும்....

நாவலரின் நினைவாக சமூக செயற்பாட்டாளர்களுக்கு நாவலர் விருது!

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவதரித்து 200 ஆண்டு நிறைவு மாநாடு யாழ். நல்லூர் துர்க்கா தேவி மணி மண்டபத்தில் இறுதிநாள் நிகழ்வுகள் இடம்பெற்றன. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்து சமய,…

மேலும்....

தமிழ் மக்களை முட்டாளாக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் – சிவாஜி குற்றச்சாட்டு

ஐ.நா. கூட்டத்தொடரில் தீர்க்கமான முடிவுகளை எட்டாமல், அதனை சமாளிக்கும் வகையிலும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளவுமே தமிழ் தரப்புகளுடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தையை மேற்கொள்வதாக எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றம்…

மேலும்....

யாழில் கம்பத்துடன் மின்குமிழ்கள் அறுத்து எடுத்து செல்லப்பட்டுள்ளது!

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லை பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த வீதி மின் விளக்குகள் , இனம் தெரியாத கும்பலினால் அவற்றின் கம்பங்களுடன் அறுத்து எடுத்து செல்லப்பட்டுள்ளது. வல்லை பகுதிகளில் இரவு…

மேலும்....

வடக்கு- கிழக்கு மாகாணங்களில் இறந்த கால்நடைகளுக்காக நஷ்டஈடு?

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இறந்த கால்நடைகளுக்காக நஷ்டஈட்டை வழங்குவது தொடர்பிலான, அமைச்சரவை பத்திரத்தை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்….

மேலும்....

சாவகச்சேரி விடுதி ஒன்றில் எட்டு அடி நீளமான முதலை ஒன்று மீட்பு!

சாவகச்சேரி சிவன் கோவில் வீதியில் எட்டு அடி நீளமான முதலை ஒன்று மக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சாவகச்சேரி சிவன்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com