தாகம்

மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் சகோதரர்கள் இருவர் வெட்டிக் கொலை
மன்னார் நொச்சிக்களம் பகுதியில் இன்று (10) வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில், உயிலங்குளம் பகுதியை சேர்ந்த சகோதரர்களான இரு குடும்பஸ்தர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக…
மேலும்....
எஸ்.ரி.எவ் இன் அதிரடியில் சிக்கிய அரியவகை பொருட்கள்! நால்வர் கைது
முல்லைத்தீவில் ஆம்பல் எனப்படும் அரியவகை பொருளுடன் தென்பகுதியினை சேர்ந்த நால்வர் இரண்டு வாகனங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது இன்று முல்லைத்தீவு வட்டுவாகல்…
மேலும்....