அண்மை செய்திகள் (Page 9/974)

மஹிந்தவும் வாசுவுமே நாட்டின் உள்ளக விவகாரத்தை முதல் முறையாக சர்வதேசத்திற்கு கொண்டு சென்றனர் – சம்பிக்க
நாட்டின் உள்ளக விவகாரத்தை சர்வதேசத்திற்கு கொண்டு செல்வது நாட்டை காட்டிக் கொடுக்கும் செயற்பாடாயின்,ஐக்கிய நாடுகள் சபையின் தாபனங்களிடமிருந்து உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதும் நாட்டை…
மேலும்....
வடக்கில் காணி உரிமைகளை மீளவும் மக்களுக்கு வழங்க வேண்டும் – மக்கள் விடுதலை முன்னணி
வடக்கில் யுத்த காலங்களில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட காணிகள் இன்றளவிலும் மக்களுக்கு வழங்கப்படாதுள்ளது. இருப்பினும் இந்த சந்தர்ப்பத்தில் வடக்கில் காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன என்றும் மக்களின்…
மேலும்....
ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைக்காவிடின் மக்கள் போராட்டம் தீவிரமடையும் – நளிந்த ஜயதிஸ்ஸ
பதவிக்காலம் நிறைவு பெறும் வரை பாராளுமன்றத்தை கலைக்கமாட்டேன் என பொதுஜன பெரமுனவிற்கு வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க முழுமையாக நிறைவேற்றுவார். அவ்வாறு ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைக்காவிடின்…
மேலும்....
விலைச்சூத்திரத்தின்படி எரிபொருள் விலையை குறைக்க ஏன் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை – கெமுனு விஜேரத்ன
அரசாங்கம் வாக்குறுதி அளித்ததன் பிரகாரம் எரிபொருள் விலைச்சூத்திரத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். உலக சந்தையில் மசகு எண்ணெய் பாரியளவில் விலை குறைந்துள்ளபோதும் எரிபொருள் விலை குறைப்பதற்கு அரசாங்கம் ஏன்…
மேலும்....
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றம் ?
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய உயர்மட்ட பதவிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. தற்போதுள்ள அரசாங்கத்தில் எவ்வித அமைச்சுப்பதவிகளையும் ஏற்காமல், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு வெளியிலிருந்து ஆதரவு வழங்குவது…
மேலும்....
கோப், கோபா குழுக்களின் தலைவர்கள் நியமனத்தில் தொடர்ந்தும் இழுபறி
ஜனாதிபதி தலைமையில் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் 3ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகி ஒன்றரை மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் கோப் மற்றும் கோபா ஆகிய குழுக்களுக்கான தலைவர் மற்றும் உறுப்பினர் நியமனம்…
மேலும்....
நாட்டின் பல மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யும் சாத்தியம்!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும்…
மேலும்....
உள்ளூராட்சி தேர்தல் குறித்த அதிகாரம் ஆணைக்குழு வசமாகிறது
உள்ளுராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையின் பின்னர் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு வசமாகவுள்ளது. உள்ளூராட்சி சபை தேர்தல் சட்டத்தின் விதிகளுக்கு அமையவே இந்த அதிகாரம்…
மேலும்....
ஜனாதிபதி ரணில் சர்வாதிகார ஆட்சியையே முன்னெடுத்து வருகின்றார் – இராதாகிருஷ்ணன்
கடுமையானவர் எனக் கருதப்பட்ட கோட்டாபய ராஜபக்சகூட சர்வாதிகாரத்தை கையில் எடுக்கவில்லை. ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது சர்வாதிகார ஆட்சியையே முன்னெடுத்து வருகின்றார். அதன் தாக்கம் இன்று…
மேலும்....
மட்டக்களப்பு மாவட்டத்தில் 10 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைப்பு !!
மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மற்றும் ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் பெண்கள் உட்பட 10 பேரை கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக…
மேலும்....