அண்மை செய்திகள் (Page 7/974)

இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ராஜபக்ஷ அரசாங்கமே காரணம் – ஐக்கிய தேசிய கட்சி
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ராஜபக்ஷ் அரசாங்கமே காரணமாகும். இவர்களின் நடவடிக்கையை அடிப்படையாகக்கொண்டே நாடுகள் எமக்கு எதிராக வாக்களித்துள்ளன. மாறாக ரணில்…
மேலும்....
பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வுகள் யாழில்!
பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வுகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணியின் ஏற்பாட்டில் இன்று யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நடைபெற்றது.
மேலும்....
5 மணிநேர நடவடிக்கையின் பின் பாதுகாப்பாக மீட்கப்பட்ட சிறுத்தை
கொட்டகலை, திம்புளை – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் தோட்டத்தின் வட்டக்கான் பிரிவிலுள்ள வீடொன்றுக்குள் சிக்கிய சிறுத்தைப்புலி, சுமார் 5 மணிநேர கூட்டு நடவடிக்கையின் பின்னர் பாதுகாப்பாக…
மேலும்....
தொலைபேசிக் கட்டணம் இன்று முதல் அதிகரிக்கும்
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) அறிமுகப்படுத்தப்பட்டதற்கமைய அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இன்று இரவு முதல் தங்கள் கட்டணங்களை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளன. அதன்படி, அனைத்து கையடக்க தொலைபேசி…
மேலும்....
கொழும்பு – கிராண்ட்பாஸ் துப்பாக்கிச்சூட்டு : முக்கிய சந்தேகநபர்கள் துப்பாக்கியுடன் கைது
கொழும்பு- கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் இருவர் 04 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கிராண்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு…
மேலும்....
காத்தான்குடியில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 22 இளைஞனுக்கு விளக்கமறியல்
காத்தான்குடியில் 15 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட 22 வயதுடைய இளைஞனை எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு…
மேலும்....
பேருவளை- தர்காநகர் பகுதிகளில் நுகர்வுக்குப் பொருத்தமில்லாத அரிசி மீட்பு
தனிநபர் ஒருவருக்கு சொந்தமான பேருவளை மற்றும் தர்கா நகர் பகுதிகளில் உள்ள களஞ்சிசாலைகளில் இருந்து நுகர்வுக்கு பொருத்தமில்லாத 16,000 கிலோ அரிசி நேற்று செவ்வாய்க்கிழமை (04) பேருவளை…
மேலும்....
ஆதாரங்களை சேகரிக்கும்பொறிமுறையை- சர்வதேச விசாரணை பொறிமுறையாக தரமுயர்த்தவேண்டும் – புலம்பெயர் மனித உரிமை செயற்பாட்டாளர்
ஆதாரங்களை சேகரிக்கும்பொறிமுறையை- சுதந்திரமான சர்வதேச விசாரணை பொறிமுறையாக தரமுயர்த்தவேண்டும் என புலம்பெயர் மனித உரிமை செயற்பாட்டாளர் ராஜி பட்டர்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அனைத்து மனித உரிமைகளையும் ஊக்குவித்தல்…
மேலும்....
பல்கலைக்கழகங்களில் வன்முறைக்கு இடமளிக்க முடியாது – சுரேன் ராகவன்
பல்கலைக்கழகத்திலோ வெளியிலோ வன்முறைக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது எனவும் ஒருவரது மனித உரிமையை விட 99 வீதமானோரின் மனித உரிமை தொடர்பிலேயே கவனம் செலுத்தப்பட வேண்டும் என…
மேலும்....
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவோருக்கு கடும் பாதுகாப்பு : சட்டவிரோத மீன்பிடிக்கு எதிராக போராடிவரும் முல்லைத்தீவு மீனவர்கள் விசனம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் சுருக்குவலை பயன்படுத்தி மீன்பிடித்தல் மற்றும் வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல் போன்ற சட்டத்துக்கு புறம்பான வகையில் கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் நபர்களை இராணுவ முகாம் ஒன்றின்…
மேலும்....