அண்மை செய்திகள் (Page 6/974)

சிறையிலுள்ள திலினி பிரியமாலியிடமிருந்து கைத்தொலைபேசி மீட்பு !
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியிடமிருந்து கைத்தொலைபேசியொன்று மீட்கப்பட்டுள்ளது. கொழும்பில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்துவதாக கூறி வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களை ஏமாற்றி கோடிக்கணக்கான பணத்தை…
மேலும்....
விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி : மூவர் காயம்
அளுத்கம பிரதேசத்தில் 09 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரண்டு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸ்…
மேலும்....
மருந்து உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி
கட்டுநாயக்கவில் மருந்து உற்பத்தி தொழிற்சாலையை இன்று (10) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திறந்து வைத்துள்ளார். இதன் மூலம், இலங்கை ஒரு நிலையான தேசிய கொள்கையை கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை…
மேலும்....
ஆர்ப்பாட்டத்திற்கு தடைவிதிப்பதற்கு நீதிமன்றம் மறுப்பு
இன்று மாலை காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிப்பதற்கு நீதிமன்றம்மறுப்பு தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிப்பதற்கு அனுமதியளிக்க மறுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்கள்…
மேலும்....
இளம் தலைமைத்துவத்தை நாம் உருவாக்குவோம் : எனது குடும்பத்திலுள்ள எவரும் தேவையில்லை – சந்திரிகா
ஊழல் , மோசடிகள் அற்ற கொலைகளுடன் தொடபற்ற நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படக் கூடிய இளம் தலைமைத்துவத்தை நாம் உருவாக்குவோம். அதற்கு எனது குடும்பத்திலுள்ள எவரும் தேவையில்லை. எமது…
மேலும்....
நாட்டைக் கட்டியெழுப்ப நிரந்தர தேசியக் கொள்கை அவசியம் – ஜனாதிபதி
நாட்டைக் கட்டியெழுப்ப நிரந்தரமான தேசியக் கொள்கை ஒன்றே அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்காக கட்சி பேதமின்றி ஒரே தேசிய கொள்கையின் ஊடாக செயற்பட்டு…
மேலும்....
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் : மைத்திரிபாலவின் ரிட் மனு நாளை வரை ஒத்தி வைப்பு
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட வழக்கில் சந்தேக நபராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெயரிடப்பட்டு பிறப்பிக்கப்பட்டுள்ள அழைப்பாணையை வலுவிழக்க செய்து…
மேலும்....
7000 இராணுவ வீரர்களுக்கு பதவி நிலை உயர்வு
பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேவின் பரிந்துரைக்கமைய, இராணுவத்தின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இராணுவத்தின்…
மேலும்....
சம்பிக்கவின் வெளிநாட்டு பயணத் தடை தற்காலிகமாக நீக்கம்
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்திருந்த வெலிநாட்டு பயணத் தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2023 மார்ச் 17 வரை இவ்வாறு…
மேலும்....
ஜனாதிபதி உட்பட அரசாங்கம் சதித்திட்டம் – லக்ஷ்மன் கிரியெல்ல குற்றச்சாட்டு
உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் நடத்தவேண்டி இருப்பதால் தேர்தலை பிற்போடுவதற்காக ஜனாபதி உட்பட அரசங்கம் பல்வேறு சதித்திட்டங்களை மேற்கொண்டுவருகின்றது. தேர்தல் இடம்பெற்றால் இவர்கள் படுதோல்வி…
மேலும்....