அண்மை செய்திகள் (Page 34/974)

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக போராட்டம்

இலங்கை நிருவாக சேவை சங்கத்தின் வடமாகாணக் கிளையினர் 08.08.2022 இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக சுகவீன விடுமுறைப் போராட்டமொன்றில் ஈடுபட்டனர். புதுக்குடியிருப்பு பிரதேச செயலருக்கு அபகீர்த்தியை…

மேலும்....

நாளைய ஆர்ப்பாட்டத்தை தடை செய்யவும் – பொலிஸாரின் கோரிக்கையினை நிராகரித்த கொழும்பு நீதிமன்றம்

அரசியல் கட்சி மற்றும்  பல்வேறு அமைப்புக்கள் நாளை (9) ஏற்பாடு செய்துள்ள அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்துக்கு தடை விதிக்குமாறு, கறுவாத்தோட்டம் பொலிஸார் முன் வைத்த கோரிக்கையை, கொழும்பு…

மேலும்....

போராட்டம் முடிவடையவில்லை : அடக்குமுறையை முறியடிப்போம் – பிணையில் வெளியே வந்த ஸ்டாலின் அறிவிப்பு

‘போராட்டம் முடியவில்லை. அரசாங்கத்தின் அடக்குமுறையை முறியடிக்க அனைவரும் ஒன்றிணைவோம்.’ என  பிணையில் விடுவிக்கப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்தார். பிணை கையெழுத்திட்ட…

மேலும்....

கொரோனா தொற்றால் மேலும் இருவர் உயிரிழப்பு

நாட்டில் நேற்று (08.08.2022) கொரோனா தொற்று காரணமாக மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஆண் ஒருவரும்,…

மேலும்....

காசல்ரீ நீர் தேக்கத்தின் வான் கதவுகள் ஊடாக நீர் வெளியேற்றம்

களனி ஆற்றின் பிரதான கிளையாறான கெசல்கமுவ ஓயாவில் அமைக்கப்பட்ட இலங்கையின் முதலாவது நீர் மின் நீர் தேக்கமான காசல்ரீ நீர்தேக்கம் அதன் முழு கொள்ளளவையும் எட்டியுள்ள நிலையில்…

மேலும்....

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் இருவர் கைது

நாட்டின் இருவேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு களில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்….

மேலும்....

கப்பல் விவகாரம் – இலங்கையின் வேண்டுகோள் குறித்து சீன அரசாங்கத்துடன் ஆராய்ந்த பின்னர் பதில்- சீன தூதரகம்

சீனா கப்பலின் இலங்கை விஜயத்தை பிற்போடவேண்டும் என இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள வேண்டுகோளிற்கு சீன அரசாங்கத்துடன் கலந்தாலோசித்த பின்னர் பதிலளிப்பதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது. சீன…

மேலும்....

மனித உரிமை பேரவையின் முக்கிய குழு செப்டம்பரில் இலங்கை விஜயம்- இலங்கை தொடர்பில் கடுமையான புதிய தீர்மானம்

இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து நேரில் கண்டறிவதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்  உயர் மட்ட குழுவொன்று அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது….

மேலும்....

ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிரான ஒடுக்குமுறைகளிற்கு எதிராக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் அரசாங்கத்தின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்சில்  இலங்கையர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிரான ஒடுக்குமுறை நடவடிக்கைகளிற்கு எதிராக ஜனநாயகத்திற்கான இலங்கையர்கள் என்ற…

மேலும்....

கடற்படைக்கான தரவுகளை திரட்டுவதே சீனக்கப்பலின் நோக்கம் – கேர்ணல் ஹரிகரன் தெரிவிப்பு

இந்தியப் பெருங்கடலில் சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் பிரிவான கடற்படையின் நடவடிக்கைகளுக்கு தேவையான தரவுகளைச் சேகரிப்பதற்காகவே சீனாவின் யுவான் வாங்-5 கப்பல் இந்து சமுத்திரத்திற்குள் பிரவேசிக்கவுள்ளதாக கேர்ணல்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com