அண்மை செய்திகள் (Page 32/974)

கொலைக் குற்றஞ்சாட்டப்பட்ட பாதாள உலகக்குழு தலைவர் கற்குவாரியில் வீழ்ந்து உயிரிழப்பு – நடந்தது என்ன ?

கொலைக் குற்றஞ்சாட்டப்பட்ட பாதாள உலகக்குழு தலைவர் கற்குவாரியில் வீழ்ந்து உயிரிழப்பு – நடந்தது என்ன ? கடந்த வாரம் முல்லேரியா பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை துப்பாக்கியால்…

மேலும்....

ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தால் நிந்தவூரில் தொடர் கடலரிப்பு : மீனவர்கள் கருத்து

அண்மைய நாட்களாக நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள தொடர் கடலரிப்பின் காரணமாக கடலோரத்தை அண்டிய கரையோரங்கள் பாதிக்கப்படுவதுடன் மீனவர்களின் வாடிகள், தென்னை மரங்கள் மற்றும் அவர்களின் பல்தேவைக் கட்டிடங்களும்…

மேலும்....

பிபிலையில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் காயம்

பிபிலையில் இடம்பெற்ற விபத்தில் 10 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பிபிலை, தொடங்கொல்ல பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக லொறியொன்றே இன்று…

மேலும்....

மின்சார கட்டணங்கள் 75 சதவீதத்தால் அதிகரிப்பு : டொலரில் கட்டணம் செலுத்தினால் விலைக்கழிவு – முழு விபரம் இதோ !

புதிய மின்சார கட்டணங்கள்  75 சதவீதத்தால் அதிகரிப்பதற்கான அனுமதியை  இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை  மின்சார சபைக்கு வழங்கியுள்ளது.  இந்த புதிய மின்சார கட்டணங்கள் இன்று…

மேலும்....

கோட்டை நீதிமன்றத்துக்கு செல்லும் வீதி அருகேயான ஆர்ப்பாட்டம் : தமித்தா, ரெட்டா, ஸ்டாலின் உள்ளிட்ட 8 பேருக்கு பிணை

 கோட்டை நீதிவான் நீதிமன்றுக்கு செல்லும் வீதியில் அமைக்கப்பட்டிருந்த பொலிஸ்   வீதித் தடை  வேலிகளில் கடமையிலிருந்த பொலிஸாருக்கு இடையூறு விலைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்த  வழக்கில், முன்னணி போராட்டக்காரர்களான …

மேலும்....

கொரோனா தொற்று யாழ். போதனாவில் 6 பேருக்கு சிகிச்சை

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனோத் தொற்றுக்குள்ளான ஆறு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக யாழ். போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி.யமுனாநந்தா…

மேலும்....

நாட்டின் இருவேறு பகுதிகளில் இரு சடலங்கள் மீட்பு

நாட்டின் இருவேறு பகுதிகளில் உயிரிழந்த நிலையில் ஆண்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சடலங்கள் இரண்டும் 08 ஆம் திகதி திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ருவன்வெல்ல ருவன்வெல்ல…

மேலும்....

சமையல் எரிவாயு விலைகளில் மாதாந்தம் திருத்தம் : லாஃப் எரிவாயு விலைகளும் குறைக்கப்படலாம் – அரசாங்கம்

சமையல் எரிவாயுவிற்கான திருத்தப்பட்ட விலை சூத்திரத்திற்கமைய மாதாந்தம் 5 ஆம் திகதி சமையல் எரிவாயு விலையில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது லிட்ரோ சமையல்…

மேலும்....

கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரும் அருட்தந்தை ஜீவந்த பீரிஸின் மனு : சட்ட மா அதிபர் கடும் ஆட்சேபனம்

அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் முன்னனி செயற்பாட்டாளராக அறியப்படும், அருட் தந்தை ஜீவந்த பீரிஸ் சார்பில் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள  அடிப்படை உரிமை மீறல் மனு…

மேலும்....

வவுனியா, திருகோணமலை, மன்னார் நகரசபைகளை மாநகரசபைகளாக்க தீர்மானம் : கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசசபைகள் நகரசபைகளாகின்றன – பந்துல

களுத்துறை, வவுனியா, புத்தளம், திருகோணமலை, மன்னார், அம்பாறை மற்றும் கேகாலை ஆகிய நகரசபைகளை மாநகரசபைகளாக்குவதற்கும் , கிளிநொச்சி , முல்லைத்தீவு மற்றும் மொனராகலை பிரதேசசபைகளை நகரசபைகளாக்குவதற்கும் அமைச்சரவை…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com