அண்மை செய்திகள் (Page 31/974)

யாழில் மரக்கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் கைது
அனுமதி இன்றி கப் ரக வாகனத்தில் பனைமரங்களை ஏற்றிவந்த அறுவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், காரைநகர் மற்றும் அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பனைமரங்களை ஏற்றிவரும்வேளை…
மேலும்....
பாடசாலைகள் வழமைபோன்று இயங்கும் ! கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச, தனியார் பாடசாலைகளும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி முதல் வாரத்தில் 5 நாட்களும் வழமைபோன்று இயங்கும் என கல்வி அமைச்சு…
மேலும்....
46 தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரைவில் விடுதலை : சீ.வி. விக்கினேஸ்வரன் தெரிவிப்பு
சிறு குற்றங்களுக்காக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 46 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சரும், ஜனாதிபதியின் சட்டத்தரணியுமான விஜேதாச ராஜபக்ஷ தன்னிடம்…
மேலும்....
மட்டக்களப்பில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கோரி 100 நாள் செயல்முனைவின் கவனயீர்ப்பு போராட்டம்
‘வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்’ எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 13 நாள் கவனயீர்ப்பு போராட்டம் இன்று சனிக்கிழமை (13)…
மேலும்....
பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஆலோசனைகளை வழங்க புதிய ஆர்வலர் ஈடுபாட்டுக்குழுவை நியமித்தது இலங்கை மத்திய வங்கி
பொருளாதாரத்துறைசார் ஆர்வலர்கள் மற்றும் நிபுணர்களுடனான தமது ஈடுபாட்டினை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் இலங்கை மத்திய வங்கியானது ஏற்கனவே தொழிற்பட்ட நாணயக்கொள்கை ஆலோசனைக்குழு மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டு…
மேலும்....
சீன கப்பலுக்கு இலங்கைக்குள் வர அனுமதி
சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள, சீன இராணுவத்தின் மூலோபாய ஆதரவுப் படைக்கு சொந்தமான அறிவியல் ஆய்வுக் கப்பலான ‘ யுவான் வாங் 5’ எனும் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் நுழைய…
மேலும்....
அரச ஊழியர்களை வாரத்தில் ஐந்து நாட்களும் சேவைக்கு அழைக்க பொது நிர்வாக அமைச்சு அவதானம்
அரச ஊழியர்களை வாரத்தில் ஐந்து நாட்களும் சேவைக்கு அழைக்க பொது நிர்வாக அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.எரிபொருள் விநியோகம் தற்போது கட்டம் கட்டமாக வழமைக்கு திரும்பியுள்ளதை தொடர்ந்து அரசாங்கம் …
மேலும்....
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் நிதி உதவி
கத்தோலிக்க திருச்சபைத் தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ் ஆண்டகையினால் வழங்கப்படும் ஒரு இலட்சம் யூரோ நிதி உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. கொழும்பு…
மேலும்....
சீனா, பாகிஸ்தான் போர்க்கப்பல்களுக்கு அனுமதித்தமை இலங்கை இராஜதந்திரத்துக்கு கிடைத்த முதலாவது தோல்வி – இரா. துரைரெட்ணம்
இந்தியாவை பகைத்துக்கொண்டு சீனா மற்றும் பாகிஸ்தான் போர்க்கப்பல்கள் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி கொடுத்தது இலங்கை இராஜதந்திரத்துக்கு கிடைத்த முதலாவது தோல்வி எனவே இந்தியா விவகாரத்தில் இலங்கை ஒரு…
மேலும்....
69 இலட்ச மக்களின் ஆணை பொதுஜன பெரமுன அரசுக்கு இன்று இல்லையென்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் – பிரசன்ன ரணதுங்க
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு 69 இலட்ச மக்கள் வழங்கிய ஆணை தற்போது இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.பிளவுபடாமல் நாட்டின் நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்கு…
மேலும்....