அண்மை செய்திகள் (Page 29/974)

கொழும்பு மாநகர சபை வளாகத்தில் மரக்கறித் தோட்டம்
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு நெருக்கடிக்கு தீர்வாக, கொழும்பு மாநகர சபை வளானத்தில் தோட்டப் பயிர்ச் செய்கையை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபை…
மேலும்....
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் கோளாறு
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், அதில் ஏற்பட்டுள்ள கோளாறை இனங்கண்டு அதன் திருத்தப் பணிகளில் தொழில்நுட்ப…
மேலும்....
புலம்பெயர் தமிழர் அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டமைக்கு குணதாச அமரசேகர எதிர்ப்பு
பல புலம்பெயர் அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டமைக்கான காரணத்தை ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும் என கலாநிதி குணதாச அமரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசாங்கத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ள…
மேலும்....
தானிஸ் அலி பிணையில் விடுதலை
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தானிஸ் அலிக்கு இன்று (15) கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. தானிஸ் அலி கடந்த ஜுலை 13…
மேலும்....
கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் பலி
நாட்டின் இருவேறு பகுதிகளில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பேராதனை பேராதனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிலபிட்டிய பிரதேசத்தில் நபர்களுக்கு இடையில்…
மேலும்....
ஹரக் கட்டவாவின் பிரதான துப்பாக்கிதாரி கைது
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த ஹரக் கட்டாவினால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி பொரலஸ்கமுவ பிரதேசத்தில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால்…
மேலும்....
கடந்த 3 ஆம் திகதி காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு
நுவரெலியாவில் கடந்த 3 ஆம் திகதி அன்று காணாமல் போன 20 வயதுடைய இளைஞன் இன்று (15) காலை நுவரெலியா சமூர்த்தி வங்கிக்கு அருகாமையில் உள்ள ஓடையில்…
மேலும்....
இலங்கை – இந்தியா ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் : இரு நாடுகளுக்கும் தனியான பயணம் கிடையாது – ஜனாதிபதி ரணில்
இலங்கை மற்றும் இந்தியா என்பன ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும். இவை இரண்டும் ஒரே குணாம்சங்களைக் கொண்ட நாடுகளாகும். எனவே இவ்விரு நாடுகளுக்கும் தனியான பயணம் கிடையாது…
மேலும்....
நாலு கால்களுடன்பிறந்த கோழிக்குஞ்சு உயிரிழப்பு
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் நான்கு கால்களுடன் பிறந்த கோழிக் குஞ்சு நான்கு நாட்களின் பின் உயிரிழந்துள்ளது. அச்சுவேலி காலானை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த புதன்கிழமை…
மேலும்....
அக்கரப்பத்தனையில் பாலத்தை புனரமைத்துத்தருமாறு கோரி மக்கள் போராட்டம்
அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட உட்லெக் தோட்டத்திற்கு செல்லும் பிரதான பாலத்தை புனரமைத்து தருமாறு தெரிவித்து, தோட்ட மக்களால் நேற்று (14) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது….
மேலும்....