அண்மை செய்திகள் (Page 25/974)

அம்பலாங்கொடை பகுதியில் துப்பாக்கிச் சூடு : இருவர் பலி : இருவர் படுகாயம்
அம்பலாங்கொடை, தெல்துவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று மாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்தோடு குறித்த துப்பாக்கிச்சூட்டில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பலாங்கொடை தெல்துவ பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல்…
மேலும்....
கொரோனா தொற்றை கண்டறியும் கருவிகளுக்கு தட்டுப்பாடு : சுகாதார வழிமுறைகளே கை கொடுக்கும் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை
நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் உக்கிரமடைந்துள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றை கண்டறிவதற்கான கருவிகளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகின்றது எனவே கொரோனா…
மேலும்....
மேற்கத்தியநாடுகள், இந்தியாவுடன் இணைந்து பொருளாதாரத்தை மேப்படுத்தலாமென இலங்கை கனவு காண்கின்றது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
இலங்கையில் போர் முடிவுக்கு வந்து 13 வருடங்கள் தாண்டியும் போர்க்காலத்தில் இருந்த பொருளாதார நிலையை விட இலங்கையின் பொருளாதாரம் மிக மோசமாகியுள்ளது. இந்தக் கடன் பொறிக்குள் விழுந்திருக்க…
மேலும்....
அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற திட்டமிடுகின்றார் கோட்டாபய ராஜபக்ச
பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் காரணமாக இலங்கையிலிருந்து தப்பிச்சென்ற முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய மீண்டும் அமெரிக்கா செல்வதற்காக கீரீன்கார்ட்டிற்கு காத்திருக்கின்றார் அங்கு தனது குடும்பத்துடன் வசிப்பதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்…
மேலும்....
இரு வாரங்களில் 17,000 சுற்றுலா பயணிகள் வருகை – சுற்றுலா அதிகார சபை தெரிவிப்பு
17,000 க்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கடந்த இரண்டு வாரங்களில் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அதிகார சபை தெரிவித்துள்ளது. இலங்கை சுற்றுலா அதிகார…
மேலும்....
சட்டவிரோதமாக கொண்டு செல்லமுற்பட்ட 1,429 லீற்றர் பெற்றோலுடன் இருவர் கைது
புத்தளம் சிலாபத்திலிருந்து கற்பிட்டி பகுதிக்கு அனுமதிப்பத்திரமில்லாமல் சட்டவிரோதமாக பெற்றோலை லொறியொன்றில் கொண்டு செல்ல முற்பட்ட இருவர் தம்பபண்ணி உடப்பு கடற்படையினரால் நேற்று (17) இரவு 11.30 மணியளவில்…
மேலும்....
சிறுமிகளை கடத்திச் சென்று தகாத உறவு ; ஐவர் சிக்கினர் – துர்நடத்தையினால் சிறுமிகளும் விளக்கமறியலில்
17 வயது சிறுமிகள் இருவரை கடத்திச் சென்றமை மற்றும் தகாத உறவு கொண்டமை என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் பஸ் சாரதிகள் இருவர், நடத்துநர்கள் இருவர் உள்பட ஐவரை…
மேலும்....
கைதுசெய்யப்பட்டார் மேர்வின் சில்வா
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளார். 2007 ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்திற்குள் நுழைந்து…
மேலும்....
“டீல் ரணில் – ராஜபக்ஷ அரசாங்கத்தை விரட்டியடிப்போம்” – கொழும்பில் ஆர்ப்பாட்டம்
டீல் ரணில் – ராஜபக்ஷ அரசாங்கத்தை விரட்டியடிப்போம் என்ற தொனிப்பொருளில் இன்று (18) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது. அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டப் பகுதியில்…
மேலும்....
குழந்தைக்கு முன்னால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான இளம் தாய்
தனது 3 வயது குழந்தைக்கு முன்னால் இளம் தாய் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட மாளிகைக்காடு கிழக்கு பகுதியில்…
மேலும்....