அண்மை செய்திகள் (Page 24/974)

சீனா தனது கடன் நிவாரணம் தொடர்பான நிலைப்பாட்டில் பாரிய மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் – ஜனாதிபதி கருத்து
சீனா தனதுகடன் நிவாரணம் தொடர்பான நிலைப்பாட்டில் பாரிய மாற்றங்களை செய்யவேண்டும் என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றிற்கான https://asia.nikkei.com/நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை…
மேலும்....
கோட்டாபயவின் மிரிஹான இல்ல வளாகத்தில் கடும் பாதுகாப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மரிஹானை இல்ல வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் இதற்கு முன்னர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை விட ,…
மேலும்....
கடன் சலுகை தொடர்பில் சீனா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் -ஜனாதிபதி வலியுறுத்தல்
சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்மட்டக்குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பின்னணியில், கடன் சலுகை தொடர்பில் சீனா அதன் தற்போதைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை…
மேலும்....
இன்று மாத்திரம் 3 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பதிவு : இருவர் பலி : ஒருவர் காயம்
நாட்டின் 3 பகுதிகளில் இன்று 24 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். எல்பிட்டிய எல்பிட்டிய – உரகஸ்மன்சந்தி பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற…
மேலும்....
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் பாதிக்கப்பட்ட கடற்கரையை சுத்தப்படுத்த இதுவரை 9 கோடி ரூபாவுக்கும் அதிக செலவு – தர்ஷனி லஹந்தபுர
தீப்பற்றி எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து வெளியாகிய கழிவுப்பொருட்களை அகற்றி கடற்கரையை சுத்தப்படுத்துவதற்கு இதுவரை 9 கோடி ரூபாவுக்கும் அதிகம் செலவாகி உள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்டுள்ள…
மேலும்....
கறவைப் பசு தாக்கியதில் வயோதிபர் உயிரிழப்பு – மட்டு. வெல்லாவெளியில் சம்பவம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள திக்கோடை கிராமத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) காலை கறவைப் பசு தாக்கியதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்….
மேலும்....
லொறியொன்றில் சட்டவிரோதமாக பெற்றோலைக் கடத்த முயன்ற மூவர் கைது
வாரியாபொல பகுதியிலிருந்து கற்பிட்டி பகுதிக்கு அனுமதிப்பத்திரமில்லாமல் சட்டவிரோதமாக பெற்றோலை லொறியொன்றில் கொண்டு செல்ல முற்பட்ட மூவர் கற்பிட்டி கடற்படைப் புலனாய்வுப் பிரிவினரால் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை செய்யப்பட்டுள்ளனர்….
மேலும்....
அடுக்குமாடி கட்டிடம் , பாறையில் இருந்து தவறி விழுந்து இருவர் உயிரிழப்பு
நாட்டின் இருவேறு பகுதிகளில் இன்றைய தினம் அடுக்குமாடி கட்டிடம் மற்றும் பாறையில் இருந்து தவறி விழுந்து இருவர் உயிரிழந்துள்ளனர். மாவனெல்ல உதுவன்கந்த பாறையிலிருந்து வீழ்ந்து பல்கலைக்கழக மாணவி…
மேலும்....
என்றுமில்லாதவாறு மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு ! புதிய விலை இதோ!
மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் விலையை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. அந்த வகையில் மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் விலை 87 ரூபாவிலிருந்து 340 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி 253 ரூபாவால் மண்ணெண்ணெய்…
மேலும்....
90 நாள் தடுப்புக் காவலின் கீழ் வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர், ஹாஷாந்த ஜீவந்த குணத்திலக்க
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹாஷாந்த ஜீவந்த குணத்திலக்க ஆகிய மூவரையும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ்…
மேலும்....