அண்மை செய்திகள் (Page 12/974)

தாயாரின் மரணத்தின் பின்னர் சார்ல்ஸ் மன்னரானர்.
பிரிட்டிஸ் மகராணியின் மரணத்தை தொடர்ந்து இளவரசர் சார்ல்ஸ் முடிக்குரிய மன்னராகியுள்ளார். தாயாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டவேளை அவருடன் இருந்த இளவரசர் சார்ல்ஸ் தனது அன்னையின் இழப்பு தனதுவாழ்வில் பாரிய…
மேலும்....
நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும்
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது….
மேலும்....
முச்சக்கர வண்டி சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து மோதிரம் திருட்டு
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் முச்சக்கர வண்டி சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து அவரது மோதிரங்களை களவாடி சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, வடமராட்சி பகுதியில்…
மேலும்....
யாழ். மாதகலில் மரத்திலிருந்து தவறி விழுந்த நபர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் மரத்தின் கிளைகளை வெட்ட ஏறியவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். மாதகல் பகுதியை சேர்ந்த பாக்கியநாதன் ஜோசப் இமானுவேல் (வயது 66) என்பவரே உயிரிழந்துள்ளார். …
மேலும்....
தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட ஜனாதிபதி உத்தரவு
பிரித்தானிய மகாராணியான 2 ஆம் எலிசசெபத் மறைவுக்கு இரங்கல் செலுத்தும் வகையில் இன்று (09) முதல் அனைத்து பொதுக் கட்டடங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொதுநிர்வாக…
மேலும்....
எலிசபெத் மகாராணி மறைவு ; ஜனாதிபதி இரங்கல்
பிரித்தானிய மகாராணியான 2 ஆம் எலிஸசெபத் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரங்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பிரித்தானிய மகாராணியான 2…
மேலும்....
பெற்றோலிய உற்பத்திகள் திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிரான மனுக்கள்: சக்தி வளம், தேசிய பொருளாதார பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல்
பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் உள்ளீர்க்கப்பட்டுள்ள, பெற்றோலிய உற்பத்திகள் ( விஷேட ஏற்பாடுகள்) திருத்தச் சட்ட மூலமானது, அரசியலமைப்புக்கு முரணாக அமைந்துள்ளதாக வியாக்கியாணம் அளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில்…
மேலும்....
தமிழ் மக்களுக்கான கெளரவமான உரிமையை வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமை கோரி 100 நாள் விழிப்புணர்வு திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வடக்கு கிழக்கு மாகாணங்களிலும்…
மேலும்....
சீன தூதுவரின் கிழக்கு மாகாண விஜயம் – தூதரகம் அறிக்கை
சீன தூதுவரின் கிழக்கு மாகாண விஜயம் குறித்து இலங்கைக்கான சீன தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது இலங்கைக்கான சீன தூதுவர் குய் சென் ஹொங் தனது…
மேலும்....
வவுனியாவில் போதை ஊசியைப் பயன்படுத்தும் சிறுவர்கள் அதிகரிப்பு – பெற்றோர்கள் கவனம்
வவுனியாவில் அண்மைய சில காலமாக சிறுவர் மத்தியில் போதைப் பயன்பாடுகள் ஊசி ஏற்றும் நடவடிக்கைகள் சிறுவர்கள் மற்றும் பாடசாலை செல்லும் மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கின்றது . இந்நடவடிக்கைகளை…
மேலும்....