முக்கிய செய்திகள்

சிங்கள மக்களின் கண் முன் சிங்களத் தலைவரால் நாடு நாசமாக்கப்படுவதாக இருந்தால் தமிழ் சமூகம் எந்தளவு தூரம் இவர்களால் பாதிக்கப்பட்டிருக்கும் – கஜேந்திரகுமார்
சிங்கள மக்கள் கண்முன்னே இந்த நாட்டை சிங்கள தலைவர்கள் நாசமாகுவதாக இருந்தால் தமிழ் சமூகத்துக்கு எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்திருப்பார்கள் என்பதை சிங்கள மக்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். அத்துடன் நாட்டின்…
மேலும்....
மாமனிதர் சிவநேசன் நினைவேந்தல் – மட்டக்களப்பு!
06.03.2008அன்று மாங்குளத்தில் வைத்து சிறிலங்கா ஆழஊடுருவும் படையணி நடாத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரான மாமனிதர் கிட்டிணன் சிவநேசன் அவர்களின் 14ம் ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பு மாவட்டத்தில்…
மேலும்....
மாமனிதர் சிவநேசன் நினைவேந்தல் – பருத்தித்துறை!
06.03.2008அன்று சிறிலங்கா அரசபயங்கரவாதத்தின் தாக்குதலில் கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் கிட்டிணன் சிவநேசன் அவர்களின் 14ம் ஆண்டு நினைவேந்தல் பருத்தித்துறையில் நடைபெற்றது. இந்நினைவேந்தலில் பொதுமக்களுடன் தமிழ்த் தேசிய…
மேலும்....
மாமனிதர் சிவநேசன் நினைவேந்தல் – புளியங்குளம்!
06.03.2008அன்று சிறிலங்கா ஆழஊடுருவும் படையணியின் தாக்குதலில் கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் சிவநேசன் அவர்களின் 14ம் ஆண்டு நினைவேந்தல் வவுனியா வடக்கு புளியங்குளத்தில் இன்று நடைபெற்றது. இதில்…
மேலும்....
மாமனிதர் சிவநேசன் நினைவேந்தல் – மல்லாவி!
மாமனிதர் கி.சிவனேசன் அவர்களின் வித்துடல் புதைக்கப்பட்ட இடத்தில் கஜேந்திரன் எம்.பி அஞ்சலி! முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் கி.சிவநேசன் அவர்களின் 14ம் ஆண்டு நினைவு நாளான இன்று…
மேலும்....
மாமனிதர் கி.சிவநேசன் அவர்களின் 14ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்…!
வட மாகாண பனை தென்னை வள கூட்டுறவு சங்கங்களின் பேரிணையத்தின் முன்னாள் பொதுமுகாமையாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாமனிதர் சிவநேசன் அவர்களின் 13ம் ஆண்டு இன்றாகும். 21.01.1957அன்று…
மேலும்....
மாமனிதர் சிவநேசன் நினைவேந்தல் சிதம்பரபுரம் கற்குளம்!
06.03.20084அன்று சிறிலங்கா ஆழஊடுருவும் படையினரால் கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் சிவநேசன் அவர்களின் 14ம் ஆண்டு நினைவேந்தல்கள் வவுனியா சிதம்பரபுரம் கற்குளத்தில் இன்று நடைபெற்றது. இந்நினைவேந்தலில் தமிழ்த் தேசிய…
மேலும்....
நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி நினைவேந்தல் யாழில்!
12.02.2009அன்று சிறிலங்கா அரசினால் யுத்த தவிர்ப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருந்த பகுதியில் செய்தி சேகரித்துக்கொண்டிருந்த போது சிஙிலங்கா அரசின் எறிகணை வீச்சில் கொல்லப்பட்ட ”நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி” அவர்களின் 13ம்…
மேலும்....
ஈகைப்பேரொளி முருகதாசன் நினைவேந்தல் யாழில்!
சிறிலங்கா அரசின் தமிழர் மீதான இனப்படுகொலை உச்சம் பெற்றிருந்த வேளையில் சிறிலங்கா அரசின் தமிழர் மீதான இனப்படுகொலையில் இருந்து உறவுகளை காக்கக்கோரி 12.02.2009அன்று சுவிஸ் ஜெனிவா ஐ.நா…
மேலும்....
மாமனிதர் சந்திரநேரு நினைவேந்தல் மட்டக்களப்பில்!
07.02.2005அன்று கிளிநொச்சியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது வெலிகந்தைப் பிரதேசத்தில் வைத்து சிறிலங்கா அரசபடைகளுடன் சேர்ந்தியங்கிய தேசவிரோதிகளால் சுடப்பட்டு படுகாயமடைந்த நிலையில் 08.02.2005அன்று உயிரிழந்த முன்னாள் பாராளுமன்ற…
மேலும்....