செய்திகள்

கப்பலில் இருந்து 22 ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா உரத்தை இறக்கும் பணிகள் ஆரம்பம்

22,000 மெற்றிக் தொன் யூரியா உரத்தை ஏற்றிய கப்பல் ஞாயிற்றுக்கிழமை (13) மாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்நிலையில், கப்பலில் இருந்து உரத்தை இறக்கும் பணிகள் இன்று…

மேலும்....

அரச ஊழியர்களின் ஊதியம் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய அறிவித்தல்!

அரசாங்க ஊழியர்களின் சம்பள பணம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா முக்கிய அறிவிப்பொன்று வெளியிட்டுள்ளார். அரசாங்கத்தினால் இந்த வருடம் அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக 420…

மேலும்....

யாழில் பொலிஸ் சுற்றிவளைப்பில் இருவர் அதிரடி கைது!

யாழ்.அளவெட்டி நரியிட்டான் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் தெல்லிப்பழை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட பொலிஸ் ரோந்து நடவடிக்கையின் போதே குறித்த…

மேலும்....

சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழில் விழிப்புணர்வு பேரணி

சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து யாழ் மாவட்ட செயலகம் வரை விழிப்புணர்வு பேரணி முன்னெடுக்கப்பட்டது. யாழ். போதனா வைத்தியசாலை முன்பாக இன்று…

மேலும்....

இலங்கைக்கு எரிபொருள் வழங்கும் சீனா!

விவசாயம் மற்றும் மீன்பிடித்துறைக்கு 10.6 மில்லியன் லிட்டர் எரிபொருளை வழங்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது. இதில் 7.5 மில்லியன் லிட்டர் விவசாய தேவைகளுக்காக வழங்கப்படவுள்ளது. இந்த எரிபொருள் இருப்புக்கள்…

மேலும்....

படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருஷாந்திக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி சபையில் அஞ்சலி

இராணுவத்தினரால் யாழ் செம்மணியில் வைத்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவியான கிருஷாந்திக்கு தமிழ் தேசிய மக்கள்  முன்னணி சபையில் அஞ்சலி செலுத்தியது. பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற பிள்ளைகள் தாய்மாரின் மந்தபோசணை தொடர்பாக யுனிசெப் நிறுவனம் விடுத்திருக்கும் அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாவது நாள் விவாதத்தில்  உரையாற்றிய  தமிழ் தேசிய மக்கள்  முன்னணியின் உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தனது அஞ்சலியை செலுத்தினார்.  யாழ்.செம்மணியில் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருஷாந்தி குமாரசுவாமியின் 26 ஆவது நினைவுதினம் நேற்று  புதன்கிழமை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அனுஷ்டிக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு யாழ். சுண்டிக்குளி கல்லூரி மாணவி கிருஷாந்தி   செம்மணி பகுதியில் வைத்து இராணுவத்தினரால்  பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு  படுகொலை செய்யப்பட்டார்.இந்நிலையிலேயே அவரையும் அவரை தேடிச்சென்ற நிலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் உறவினர்களையும் நினைவு கூர்ந்து சபையில் தனது அஞ்சலியை  கஜேந்திரன் எம்.பி. செலுத்தினார்

மேலும்....

தமிழர்கள் நசுக்கப்படலாம் சிங்களவர்கள் நசுக்கப்படக்கூடாது என்ற சிந்தனையின் வெளிப்பாடே சஜித்தின் நிலைப்பாடு – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

நாட்டை ஆட்சி செய்த அரசுகளினால் தமிழ் மக்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டமை, தமிழ் மக்கள் நசுக்கப்பட்டமை தொடர்பில் ஜெனீவா கூட்டத்தொடரில் அரசுக்கும் நாட்டுக்கும் சார்பாகவே நிற்போம் என…

மேலும்....

பன்னாட்டுக் குற்றங்கள் நூல் வெளியீடு!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உபசெயலாளரும், எழுத்தாளருமான கலாநிதி ஸ்ரீ ஞானேஸ்வரன் எழுதிய “பன்னாட்டுக்குற்றங்கள்” நூல்வெளியீடு யாழ் பல்கலைக்கழக நூலக கேட்போர் நேற்றைய தினம் நடைபெற்றது. பொதுச்சுடரை…

மேலும்....

யாழில் 300 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்தவர் கைது

யாழ்ப்பாணத்தில் சுமார் 300 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்….

மேலும்....

மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் சகோதரர்கள் இருவர் வெட்டிக் கொலை

மன்னார் நொச்சிக்களம் பகுதியில் இன்று (10) வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில், உயிலங்குளம் பகுதியை சேர்ந்த சகோதரர்களான  இரு குடும்பஸ்தர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com