முகப்பு

பேருந்து கட்டணம் 22 வீதத்தினால் அதிகரிப்பு – குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 40 ரூபாய்!
பேருந்து போக்குவரத்து கட்டணம் 22 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இன்று(வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறித்த கட்டண…
மேலும்....
மருந்துகளுக்கு தட்டுப்பாடு நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் – அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை
தொற்றா நோய்கள் உட்பட பல்வேறு நோய்களுக்கான மருந்து வகைகளுக்குகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், நாட்டில் நோயாளிகளின் உயிருக்கு பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை தனியார் மருந்தக…
மேலும்....
பாகிஸ்தானில் கொடூரம்; போலியோ தடுப்புக் குழு மீது துப்பாக்கிச்சூடு- 3 பேர் பலி
பாகிஸ்தானில் நடப்பு ஆண்டில் மட்டும் 8 பேருக்கு போலியோ பாதிப்பு கண்டறியப்பட்டது உலக அளவில் கவலையை ஏற்படுத்திய நிலையில், இந்த ஆண்டு மே மாதம் நாடு முழுவதும்…
மேலும்....
சீனாவில் 60 ஆண்டுகளில் இல்லாத கடும்மழை, வெள்ளம் : 12 பேர் பலி ; இலட்சக்கணக்கானோர் பாதிப்பு
சீனாவில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும்மழை காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மழை இன்னும் சில நாட்களுக்கு தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சீனாவின்…
மேலும்....
சாதாரணதர பரீட்சைகள் இன்று ஆரம்பம் : விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்!
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (2021 ஆம் ஆண்டுக்கான) பரீட்சைகள் இன்று திங்கட்கிழமை (23.05.2022) ஆரம்பமாகவுள்ளன. இன்று முதல் ஜூன் முதலாம் திகதி பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக…
மேலும்....
இலங்கை வலைப்பந்தாட்ட அணியில் மீண்டும் தர்ஜினி சிவலிங்கம்
சிங்கப்பூரில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள 13ஆவது ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டியை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்டுள்ள இலங்கை வலைபந்தாட்ட குழாத்தில் தர்ஜினி சிவலிங்கம் மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்….
மேலும்....
சிங்கள மக்களின் கண் முன் சிங்களத் தலைவரால் நாடு நாசமாக்கப்படுவதாக இருந்தால் தமிழ் சமூகம் எந்தளவு தூரம் இவர்களால் பாதிக்கப்பட்டிருக்கும் – கஜேந்திரகுமார்
சிங்கள மக்கள் கண்முன்னே இந்த நாட்டை சிங்கள தலைவர்கள் நாசமாகுவதாக இருந்தால் தமிழ் சமூகத்துக்கு எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்திருப்பார்கள் என்பதை சிங்கள மக்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். அத்துடன் நாட்டின்…
மேலும்....
அரசாங்கத்திற்கு எதிராக வவுனியாவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியை மேற்கொண்டிருந்தனர். வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக காலை 10 மணிக்கு…
மேலும்....
மாமனிதர் சிவநேசன் நினைவேந்தல் – மட்டக்களப்பு!
06.03.2008அன்று மாங்குளத்தில் வைத்து சிறிலங்கா ஆழஊடுருவும் படையணி நடாத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரான மாமனிதர் கிட்டிணன் சிவநேசன் அவர்களின் 14ம் ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பு மாவட்டத்தில்…
மேலும்....
மாமனிதர் சிவநேசன் நினைவேந்தல் – பருத்தித்துறை!
06.03.2008அன்று சிறிலங்கா அரசபயங்கரவாதத்தின் தாக்குதலில் கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் கிட்டிணன் சிவநேசன் அவர்களின் 14ம் ஆண்டு நினைவேந்தல் பருத்தித்துறையில் நடைபெற்றது. இந்நினைவேந்தலில் பொதுமக்களுடன் தமிழ்த் தேசிய…
மேலும்....